இலங்கை–இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அதி உச்ச தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று வடக்கு, கிழக்கு அரசியல், சிவில், புலம்பெயர் தரப்பினர் கூட்டாக இந்தியத் தலைநகர்…
இலங்கையின் வாழ்வதற்கான உரிமை அமைப்பு கடந்த மூன்று மாதங்களில்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தாக்குதல்கள் குறித்த விபரங்களை பதிவு செய்துள்ளது. சித்திரவதையிலிருந்து விடுதலை என்பது சர்வதேச சட்டத்தில்இடம்பெற்றுள்ள அடிப்படை…
மாவீரர் நாளை தடை செய்வதற்கு வடக்கு கிழக்கு முழுவதும், பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து, நீதிமன்றங்கள் அதற்கு ஒத்துழைக்காத போதும், தம்மால் இயன்றளவுக்கு குழப்பங்களை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர். இவ்வாறான…
தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை, உருவாகிறார்கள். அதுவே உலக மரபு. ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் இருந்து ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கு சிலர் முயன்றிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவர்…
” MANKIND MUST PUT AN END TO WAR BEFORE WAR PUTS AN END TO MANKIND “. -JOHN F. KENNEDY –…
இலங்கை தேசம் ஆபத்தான போதைப்பொருட்களின் கடத்தல் மையமாக மாறி வருகிறதா என்ற அச்சத்தை அன்றாடம் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மற்றும் அவை பற்றிய செய்திகள் ஏற்படுத்துகின்றன. 30 ஆண்டுகால…
ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டபீடத்தில் தமிழ் மொழிமூலக் கற்கை நெறியையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற குரல் இன்று மேலெழத்தொடங்கியுள்ளது. சட்டபீட மாணவர்களே இந்த விவகாரத்தை வெளி உலகிற்குக் கொண்டுவந்துள்ளனர்.…
சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக்குழு சமீபத்தில் செங்கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றை கைப்பற்றி மத்தியகிழக்கு…
இலங்கையில் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் தலைவிரித்தாடும் ஊழலும் முறைகேடுகளும் குறித்து அண்மையில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் அரசியல்வாதிகள் கலந்துரையாடினார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான்…
