“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு பௌர்ணமி தினங்களுக்குள் பாதாள உலகக்குழுக்கள் உட்பட போதைப்பொருள் வலையமைப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்று தேர்தல் மேடைகளில் காட்டமாகக் கூறிய ஜனாதிபதி அநுரகுமார…
டொனல்ட் ட்ரம்பின் அடாவடித்தனங்கள் பற்றி வாய் கிழியக் கிழிய பேசியாயிற்று. உலகம் என்ன சொன்னாலும், அமெரிக்கர்கள் என்ன நினைத்தாலும் அவர் சொல்வதைத் தான் சொல்வார். செய்வதைத் தான்…
470 நாட்கள் இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளில் பலஸ்தீன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 98 சதவீத காஸாவின் உட்கட்டமைப்பை அழித்து சிதைத்தனர்.…
அமெரிக்காவில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் நகர்வுகள் சர்வதேச அரசியலை அதிக கொதிநிலைக்கு இட்டுச் செல்கிறது. இதனை உலகளாவிய ரீதியான சக்திகள் பயன்படுத்திக்…
இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒரு குறுகிய கால இடைவெளியில் இரு மூத்த அரசியல் தலைவர்களை இழந்து விட்டது. இருவருக்கும் இடையில் சுமார் பத்து வயது வித்தியாசம்…
“காலனித்துவ யுகத்திலிருந்து விடுபட்டு 77 ஆண்டுகள் கடந்துவிட்டதொரு நாடு என்ற வகையில், சுதந்திரம் குறித்து புதிதாக சிந்திக்க முடியும். நாங்கள் அனைவரும் நாட்டிற்கான முழுமையான பொருளாதார, சமூக…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடரும் அதேவேளை தேசிய புலனாய்வு பிரிவிற்காக பணியாற்றிய முன்னாள் உயரதிகாரிகள் சிலருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு…
கடந்த 1971ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று, ஶ்ரீநகரில் இருந்து ஜம்முவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது அந்த விமானம். இந்தியன் ஏர்லைன்ஸ் ஃபோக்கர் ஃபிரண்ட்ஷிப் விமானமான ‘கங்காவில்’…
இலங்கையின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகளில் எவரினதும் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு நினைவாலயத்தில் வைக்கப்படவில்லை. அவர்கள் இறந்தபோது உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும்…
அரசு என்ற ஒரு கட்டமைப்பை பெற்று கொண்டதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதை தமக்கு சர்வதேச சட்ட அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான மிக பாரிய கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.…