news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கலைகள்

மொத்தம் 31 பதிவுகள்

அரச அரண்மனைகளாக இருந்து சொகுசு ஓட்டல்களாக மாறிய இந்திய ஓட்டல்கள் பற்றிய தெரியுமா?

21 Jan, 2026

"இந்தியாவில் பல அரச அரண்மனைகள் சொகுசு விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான வரலாறு, கட்டிடக்கலை மற்றும் வசதிகளைக் கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கியமான அரண்மனைகள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: உமைத் ப...

அமானுஷ்யங்கள் நிறைந்த குல்தாரா கிராமம்…!

10 May, 2025

இந்தியாவின், மேற்கு ராஜஸ்தானில் ஜெய்சல்மாரில் இருந்து 15 கி.மி தொலைவில் உள்ளது ‘குல்தாரா’ (Kuldhara) கிராமம். ஆள் நடமாட்டம் எதுவுமில்லாத இந்த கிராமம் பற்றி, பல திகில் கதைகள் கூறப்படுகின்றன. சுமார் 500 வருடங்களுக்கு மேலாக அங்கே கிட்டத்தட்ட 1500 கிர...

தமிழ் - ஜப்பானிய மொழிகள் இடையே இவ்வளவு ஒற்றுமையா? விளக்கும் மொழியியல் வல்லுநர்கள்

02 Feb, 2025

தமிழ் மொழியையும் ஜப்பானிய மொழியையும் புதிதாகக் கேட்கும் ஒருவருக்கு அவை முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால், இரு மொழிகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதாக, அதுகுறித்து ஆய்வு செய்து வரும் மொழி அறிஞர்கள் கூறுகின்றனர். கடந்த 1970களில் இரு மொழ...

வணிக பாதுகாப்புக்கு சோழன் அமைத்த நிழல்படை - 'இராசகேசரி பெருவழி' என்றால் என்ன? முதலாம் ஆதித்த கரிகாலனைக் குறிக்கும் கல்வெட்டு

01 Feb, 2025

கோவையில் காட்டுப் பகுதிக்குள் மறைந்திருக்கும் ஒரு கல்வெட்டு, முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் இருந்த ராசகேசரிப் பெருவழியையும், வணிகர்கள் மற்றும் மக்களுக்குப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டிருந்த சீருடையற்ற நிழல் படையையும் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கி...

பலகாரங்களால் வடிவமைத்த ரங்கோலி சாதனை

07 Nov, 2024

பாரம்பரிய இந்தியப் பலகாரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆகப் பெரிய ரங்கோலி வடிவம் முதல்முறையாக சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அந்த ரங்கோலி வடிவம் கிட்டத்தட்ட 10 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டது. ஏஸ் குழுமத்தோட...

கட்டடக்கலை: தமிழ்நாட்டின் பழங்கால கோவில்களில் துல்லியமாக மூலவர் சிலை மீது விழும் சூரிய ஒளி

31 Aug, 2024

தென்னிந்தியாவில் உள்ள பல கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி, கருவறையில் உள்ள மூலவர்களின் மீது விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இது எப்படிச் சாத்தியமானது? தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இதுபோல வட...

பெரியகோயிலை கட்டச்சொன்ன ராஜராஜன் தெரியும்; கட்டிய குஞ்சர மல்லனைத் தெரியுமா?

25 Feb, 2024

தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகள்... • தமிழ் நிலத்தின் கவனம் முழுதும் மீண்டும் தஞ்சையில் குவிந்திருக்கிறது. 1010 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தமிழனின் வரலாற்றுச் சிறப்புக்கு, இன்று மீண்டுமொரு விழா. தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு, இன்று இ...

வெற்றியோடு திரும்பி வருவேன்! - தமிழ்நாட்டிலிருந்து 'மலையகக் குயில்' அசானி

20 Aug, 2023

"இந்த மேடையில் இரண்டு முறை பாடினாலே போதும் என்பதில் சந்தோஷப்படுகிறேன். ஆனாலும், இறுதிச் சுற்று வரை செல்வேன் என உறுதியாக நம்புகிறேன்..... நம் மக்களுக்காக!" என்று தமிழகத்தின் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'சரிகமபா' இசை மேடையில் புதிதாக ஒலித்துக்கொண்டிர...

4000 வருட ஸ்டெப் பிரமிடு கஜகஸ்தானில் கண்டுபிடிப்பு

19 Aug, 2023

பிரமிடுகள் என்றாலே எகிப்து நாட்டிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள்தான் நமக்கு நினைவுக்கு வரும். வெளிப்புறங்களில் முக்கோணமாகவும், மேலே செல்லச்செல்ல கூம்பு வடிவமும் பெறும் இந்த பிரமாண்டமான பிரமிடுகள், கட்டிடக்கலை வடிவங்களில் ஆச்சர்யமான ஒன்றாக கர...

புதுச்சேரியில் 600 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை பிரான்சில் நிறுவப்படுகிறது

14 Jul, 2023

பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம் பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011-ல் அமைத்தது. தற்போது பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று பிரான்சின் ஜெர்சி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை செ...

" நாக புஷ்பம் " : இயற்கையின் அதிசயம்  ஆதிசேஷ பாம்பு…

10 Jul, 2023

" நாக புஷ்பம் " என்று அழைக்கப்படும் இந்த மலர் இமயமலையின் அடிவார பகுதியில் பூத்திருக்கிறது . அத்துடன் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இந்த மலர் பூக்கும் என்றும் தெரியப்படுத்தப் பட்டுள்ளது. அதன் வடிவம் ஆதிசேஷ பாம்புகளை ஞாபகப்படுத்துகிறது. இயற்கையின் அதிசய...

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கலைப்பொருட்களை நெதர்லாந்து திருப்பி அனுப்புகிறது

07 Jul, 2023

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக நெதர்லாந்தில் உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆறு தொல்பொருட்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சு, 2022 ஆம் ஆண்டு ஏ...