முல்லைத்தீவு – தண்ணீறூற்று குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் லிங்கத்தை ஒத்த சின்னங்கள் உள்ளிட்ட சில தொல்பொருட்கள் அடையாளம் காணப்பட்டன. குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட
கலைகள்


திருச்சி மாவட்டம் மனப்பாறை அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை விஜி, தான் வளர்த்து வரும் நான்கு காளை மாடுகளோடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக இன்று (ஜனவரி 16) வந்திருக்கிறார். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த விஜி,

பாடலாசிரியர் மதன் கார்க்கியின் புதிய முயற்சி மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களின் கனவு நனவாகி இருக்கிறது. இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளையும் தொடங்கியுள்ளது.

இலங்கையில் சுமார் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் மிருகங்களின் எலும்புகளில் வடிவமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு மிருகங்களை வேட்டையடியமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்ககழகத்தின் விரிவுரையாளரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ஒசான் வெடகே பிபிசி தமிழிடம் இதனைக் குறிப்பிட்டார். ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ள பின்னணியில், அது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணமானது, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என பல சமூகங்கள் வாழும் ஒரு பகுதியாக

தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகள்… • தமிழ் நிலத்தின் கவனம் முழுதும் மீண்டும் தஞ்சையில் குவிந்திருக்கிறது. 1010 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தமிழனின் வரலாற்றுச் சிறப்புக்கு, இன்று மீண்டுமொரு விழா. தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு, இன்று இனிதே நடந்திருக்கிறது. இந்நேரத்தில்,

“மாடலிங்கை பொறுத்த வரை தமிழ்நாட்டில்தான் சிவப்பாக இருக்கணும்னு நினைக்கிறாங்க. உலக அளவில் எப்போதும் டஸ்கி, டார்க் ஸ்கின் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகம். இப்போது தமிழ்நாட்டிலும் அதை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.” சிவப்பழகை மையப்படுத்தி அன்றாடம் எத்தனையோ விளம்பரங்கள் வந்தாலும் தமிழர்களின் பாரம்பர்ய நிறமான

மன்னர்களின் காலம் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனைசெய்து பார்ப்பதில், நம் அனைவருக்குமே அலாதி ப்ரியம்தான். மன்னர்கள் அரசாண்ட அரண்மனைகளை, திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்பீர்கள். அவை பெரும்பாலும் கற்பனையில் உருவாக்கப்பட்ட செட்களாகவே இருக்கும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அரசர்கள் ராஜ்ஜியம் செய்த

இது பிப்ரவரி மாதம். வேலண்டைன்ஸ் டே என்று அழைக்கப்படும் காதலர் தினம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. இன்று காதலை வெளிப்படுத்துவதற்கான நாளாக (Propose Day) அனுசரிக்கப்படுகிறது. யாரிடமாவது காதலைச் சொல்லி மறுப்பை எதிர்கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்தப் பட்டியல் உங்களுக்கானதுதான். நம்மில் பெரும்பாலானவர்கள்

“வெறுங்கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம் கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும் உன் கைகளில் பூமி சுழன்று வரும் நர்த்தகி நடராஜன் இந்தக் கவிதைதான். இந்த ஒரே ஒரு கவிதைதான் என் வாழ்வை வீறுகொண்டு எழச் செய்தது. ஒரு வெற்றியாளர்

மனிதன் எப்போதுமே மூன்று விஷயங்களை நோக்கிய தேடலில் இருப்பதாக உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். உணவு, தூக்கம் மற்றும் காமம் ஆகியவை தான் அந்த மூன்று விஷயங்கள். இந்த உலகில் இருக்கும் அனேக ஜீவ ராசிகளுக்கு காமம் என்பது இனப்பெருக்கதிர்க்கான ஒரு தூண்டுகோல்
தாஜ்மகால் யார் கட்டியது, அது முன்னர் இந்து கோவிலாக இருந்ததா என பல புரளிகள் சர்ச்சைகள் இன்றளவும் சென்றுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால், அது யாருக்காக கட்டப்பட்டதோ, யார் கட்டினார் என வரலாறு கூறுகிறதோ… அவர்களை சுற்றியும், அவர்களது குழந்தைகளையும்
சிதாரையும், சாரங்கியையும் இணைத்தால் கிடைக்கக் கூடிய அருமையான ஃபியூஷன் இசைக்கருவியே தில்ருபா, மேலும் நுணுக்கமாகச் சொல்வதென்றால் எஸ்ராஜ் மற்றும் மயூரி வீணை உள்ளிட்ட அபூர்வமான இசைக்கருவிகளுடன் நெருங்கிய
இந்தியா போன்ற மிகப்பழமையான வரலாறு கொண்ட மிகப்பெரியதொரு நாட்டில் ரகசியங்களுக்கும், காலத்தால் மறைந்துபோன, வேண்டுமென்றே மறைக்கப்பட்ட ரகசியங்களுக்கும் குறையே இல்லை. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தான் ராஜஸ்தான்
இந்தோனேசியாவின் ஜாவாவில் உள்ள வெகு சிறப்பான சுற்றுலா தலங்களை கொண்ட பகுதியே இந்த யோக்யகர்த்தா. இது ஜோக்ஜா என்றும் அழைக்கப்படுகிறது. யோக்ய- கர்த்தா என்றால் இயற்கையின் வளமைக்கு
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள ‘லாரி ஸ்வெட்பெர்க்’ என்ற ஒரு பெண் 35 வருடங்களாக ஒவ்வொரு கல்லாக இழைத்து இழைத்து ஒரு இயற்கை வீட்டை உருவாக்கியுள்ளார். இந்த
வாகனங்களின் வடிவமைப்பு எப்படி உருவாகி, பின்னர் வளர்ந்தன என்பதைக் காட்டும் ஒரு கண்காட்சி, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. 1934 ஆம் ஆண்டு
இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்களும், கல் சிற்பங்களுக்கும், சிலைகளும் எடுத்துக்காட்டாக இன்றளவிலும் நின்று கொண்டிருப்பது அஜந்தா ஓவியங்களாகும். 7ஆம் நூற்றாண்டில் புத்த மத போதனைகளைத் தழுவி 28 குகைகளைக்
இந்தியாவில் மிக அழகான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்ட வீடுகளில் சிலவற்றின் புகைப்படங்கள் இவை. Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram
அமெரிக்காவில் வசிக்கிறார் 24 வயது ஜோர்டன் ஹான்ஸ். இவர் ஓர் ஒப்பனைக் கலைஞர். புராணக்கதைகளில் வரக்கூடிய கொடூரமான உருவங்களைத் தன் முகத்தில் இரண்டு ஆண்டுகளாக வரைந்து வருகிறார்.
மனிதன் எப்போதுமே மூன்று விஷயங்களை நோக்கிய தேடலில் இருப்பதாக உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். உணவு, தூக்கம் மற்றும் காமம் ஆகியவை தான் அந்த மூன்று விஷயங்கள். இந்த
அங்கோர் வாட், இந்திய மன்னர்களின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் உலக இலட்சினை என்று சொல்லலாம். நம்மவர்கள் கடல் தாண்டி ஆட்சிப் புரிந்ததற்கு ஓர் பெரும் சான்றாக விளங்குகிறது அங்கோர்
விழுப்புரத்தில் நடைபெற்ற உலக திருநங்கைகளின் கலைவிழாவில் பரதம், அம்மன் ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் திருநங்கைகள் ஈடுபட்டனர். மிஸ் கூவாகம்
இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை இன்று காலை 9 மணியளவில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் வரை, குறித்த நூதனசாலை மக்கள்
ஈபிள் டவர் உண்மையில் பாரிஸ் நாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், இது உண்மையில் வேறு ஒரு புகழ் பெற்ற நகரத்திற்காக வடிவமைக்கப்பட்ட
‘பிரமிட்’ என்ற வார்த்தை இன்று எகிப்து தேசத்தின் அடையாளமாகக் காணப்படுகிறது. எகிப்தை தெரியுமோ இல்லையோ? நிச்சயம் பிரமிட் பற்றி எல்லோருமே தெரிந்து வைத்திருப்பார்கள். எகிப்து என்றவுடன் நம்
ஹில்டனில் நடைபெற்ற திருமண அலங்காரம் -2015 நிகழ்ச்சி – (படங்கள்) Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram
வெல்வெட் சட்டை மற்றும் வேஷ்டி ஸ்டைல் இது அஞ்சு மோடி ஆண்களுக்காக டிசைன் செய்த வெல்வெட் சட்டை மற்றும் வேஷ்டி ஸ்டைல். எம்பிராய்டரி லெஹெங்கா இது எம்பிராய்டரி
உலகில் எத்தனையோ பண்டிகைகள் மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவற்றில் சில நாட்டு பண்டிகைகள் மட்டுமே மற்ற நாட்டு மக்களால் பேசப்படும் வகையில் மிகவும்
உலகமே இந்தியக் கட்டிடக்கலையைப் பார்த்து பிரமித்துக்கிடக்கிறது. அதிலும் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள தொன்மையான கோயில்கள் கட்டிடக்கலையின் உன்னத சாட்சியங்களாக இன்று நம்மிடையே உள்ளன. ஆனால் நிகழ்காலத்தில் இவற்றை விஞ்சும்
பெண்களின் படுக்கையறை என்பது அவர்கள் தலைசாய்ப்பதற்கான இடம் மட்டுமல்ல, அவர்கள் படிக்கவும், கனவு காணவும், வேலை செய்யவும், விளையாடவும், காதலுறவு கொள்ளவுமான இடங்கள் அவை. ஹைதியின் தலைநகர்
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...