Browsing: சிறப்புக்கட்டுரைகள்

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29ஆவது அமர்வு கடந்த கிழமை தொடங்கியது. அதில் தொடக்க உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் பொறுப்புக்…

புங்குடுதீவில் வித்தியா என்ற பள்ளி  மாணவி காம வெறியர்களும் சமூக  விரோதிகளுமான சிலரால் காட்டுமிராண்டித்தனமாக கூட்டு  வன்புணர்ச்சிக்கு  உள்ளாக்கப்பட்டதுமல்லாமல்,  கொலையும் செய்யப்பட்ட  சம்பவம், தமிழ் மக்களை  மட்டுமின்றி,…

அமெரிக்காவில் வதிபவர்களும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுமான ஒரு யூதத் தம்பதிகளுக்குப் ஜெருசலம் நகரில் பிறந்த மெனக்கெம் ஜிவொடொஃப்ஸ்கி (Menachem Zivotofsky) என்னும் மகனின் கடவுட் சீட்டில் அவர்…

“தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டில், மோசஸ் நாகமுத்து என்ற ஒரு தமிழர் பிரதமராக வந்துள்ளதாகவும், அதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டும்” என்று ஒரு தகவலை…

அடிமைகளை வைத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் சவுதி அரேபியா, சூடான், மொரிஷியானா போன்ற இஸ்லாமிய நாடுகளில் நிலவுகிறது.  இதற்கு  ஆதாரமாக ராய்ட்டர் செய்தி ஸ்தாபனம் “Slavery Still…

இஸ்லாமிய அடிமைப்படுத்துதலின் இன்னொரு மனிதாபிமானமற்ற, கொடூரமான வழக்கம் எதுவென்றால் அது பரவலான முறையில் மிருகத்தனமாக காயடிக்கப்பட்ட (castration) ஆண் அடிமைகள்தான். வரலாற்றாசிரியர்களால் பெருமளவிற்கு உதாசீனப்படுத்தப்பட்ட இந்த வழக்கம்…

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிடுவார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  பிரதமர் பதவிக்கு…

இஸ்லாமியர்களால் கைப்பற்றப்பட்ட இந்து மற்றும் பிற காஃபிர் பெண் அடிமைகள் அவர்களின் வீடுகளில் வேலைக்காரிகளாக்கப் பட்டார்கள். அவர்களில் இளமையாகவும், அழகாகவும் இருக்கும் பெண் அவளது முஸ்லிம் உரிமையாளனுடன்…

இஸ்லாமிய வரலாற்றாசிரியரான இப்ன்-வராக் காஃபிர் அடிமைகளைப் பற்றிக் கூறுகையில், “இஸ்லாமிய சட்டப்படி கைப்பற்றப்பட்ட அடிமைகளுக்குச் சட்ட ரீதியாக எந்த உரிமைகளும் இல்லை. அவர்கள் வெறும் வியாபாரப் பொருட்கள்…

ஈராக்கில் சண்டை… தாக்குப்பிடிக்க முடியவில்லை ஈராக் இராணுவத்தால்… மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி முன்னேறிக்கொண்டிருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ். அந்த மூர்க்கத் தாக்குதலால் ஈராக்கின் ரமடி நகரம் ஐ.எஸ். வசம் விழுந்தது.…

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுடன் எழுதப்படாத உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் அதனை வெளிப்படுத்த முடியாத நிலையில்…

ஒருவேளை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வராமல் போயிருந்தால், இந்திய, பங்களாதேசி, பாகிஸ்தானிய சமூகம் இன்றிருப்பதனை விடவும் வேறு விதமாக இருந்திருக்கக் கூடும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. காலனியாதிக்கத்…

ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தைத் தாக்கிய பூகம்பம் 7,500-க்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கி 15,000-க்கும் அதிகமான மக்களைக் காயப்படுத்தியுள்ளது. 7.8 ரிக்டர் அளவில் நேபாளத்தின் இமயத்தின்…

மத்­திய கிழக்கில் அரபு – இஸ்ரேல் பிரச்­சினை காஸா நிலப்­ப­ரப்­பிலும் மேற்­குக்­க­ரை­யிலும் மட்டும் முடக்­கப்­பட்­டுள்­ளது. அரபு நாடு­களில் இப்­போது பெரும் பிரச்­சி­னை­யாக இருப்­பது சவூதி அரே­பி­யா­விற்கும்…

மத்திய கால இந்தியாவில், ஒரு இந்துப் பெண்ணின் கணவன் இறந்த பிறகு, அவள் அவனுடன் உடன்கட்டை ஏறும்  வழக்கமானது  இந்தியாவைக் கைப்பற்றி ஆண்ட ஐரோப்பியர்கள் மத்தியில் பெரும்…

இஸ்லாமிய மதத்தில் உயர்சாதியென்றோ அல்லது தாழ்ந்த சாதியென்றோ எவரும் இல்லையென்றும், அமைதி மார்க்கத்தில் அனைவரும் சமமென்றும், இஸ்லாமிய மதமாற்றங்கள் இந்தியர்களிடையே சமூக சமத்துவத்தை (egalitarianism) ஏற்படுத்தியதாகவும் அடிக்கடி…

ஈரான் அணு­குண்டைத் தயா­ரிப்­பதைத் தடுக்கும் முயற்­சிகள் தொடர்ந்து தீவி­ர­மாக நடக்கும் வேளையிலே வட கொரியா அணுகுண்­டு­களைத் தயா­ரித்­த­துடன் அவற்றை வட அமெ­ரிக்­கா­வரை எடுத்துச் செல்லக் கூடிய ஏவு­க­ணை­க­ளையும்…

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த மானுட குல அழிவிற்கும், வன்முறைக்கும் முஸ்லிம்களே காரணமாக அமைந்தார்கள். இந்தியாவைப் பிரித்து தனிநாடு அமைக்கும் கோரிக்கை அவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதனை விரைந்து…

வெளிவளங்களை விவேகத்துடன் பயன்படுத்தும் கிளர்ச்சி  வாதிகளுடனான அனைத்துலக மயப்படுத்தப்பட்ட உள்நாட்டுப் போர் ஒன்றை எவ்வாறு வெற்றி கொள்வது? இவ்வாறான உள்நாட்டுப் போர்களை எதிர்த்து பல அரசாங்கங்கள் போரிடுகின்ற…

சிரியாவில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். அமைப்பு தங்களிடம் பிடிபட்ட கிட்டத்தட்ட1,878 பேரை சுட்டுக் கொன்று மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள். பிரிட்டனைச்…

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தான் பிராந்தியத்தைச் இந்துக்களும் சீக்கியர்களும் எவ்வாறு திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டார்கள் என்பதனைக் குறித்து சிறிது காணலாம் இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் ஏறக்குறைய இருபது…

ஒரு நாட்டில் கிட்டத்தட்ட பாதிப்பேர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு ஓடினால் எப்படி இருக்கும்? அதுதான் சிரியாவில் நடக்கிறது. வட மேற்கில் பாகிஸ்தான். அதற்கு மேற்காக ஆப்கானிஸ்தான். மேலும்…

அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே… அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவன் இங்கே… இது ஒரு பாடலின் வரி. இந்த வரிகள் இந்த இடத்திற்கு பொருந்தும்…

வரலாற்றில் தீவிரவாதிகளும் சரி போராளிகளும் சரி உருவாகிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இருப்பார்கள்! இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனாலும் இவர்களுக்கிடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. இப்போது ஐ.எஸ்.…

ஈரானுடன் போர். குவைத் ஆக்கிரமிப்பு. சதாம் ஹுசைனின் எழுச்சி… அதன்பிறகு அவரின் வீழ்ச்சி. அமெரிக்காவின் முற்றுகை… அப்படியே உள்நாட்டு போர் என்று 30 வருடங்களாக எரிந்துகொண்டிருக்கிறது எண்ணெய்…

கட்டணக் கழிப்பிடங்களில் உள்ள கறை, அழுக்கு, அசுத்தத்தை தாஜ் கொரமண்டலின் ரெஸ்ட் ரூம்களோடு ஒப்பிடுவது போல சிங்கப்பூரில் எச்சியே துப்புவது இல்லை என்று கூவுகிறார்கள். அப்துல் கலாமின்…

கல்கத்தாவில் நடத்திய “நேரடிப்” போராட்டம் தாங்கள் நினைத்த அளவிற்கு நடக்காததுடன், இந்து மற்றும் சீக்கியர்களின் எதிர்பாராத எதிர்த்தாக்குதல்களில் ஏராளமான முஸ்லிம்களும் கொல்லப்பட்ட ஆத்திரத்திலிருந்த முஸ்லிம் தலைவர்கள் கிழக்கு…

ரஷ்ய எதிர்கட்சி அரசியல்வாதி போரிஸ் நெம்ட்சோவின் படுகொலை ஒரு முக்கிய அரசியல் சம்பவமாகும். அது, அமெரிக்க-ரஷ்ய மோதலில் இருந்தும் மற்றும் ரஷ்ய அரசின் உயர்மட்டங்களுக்குள் இப்போது…

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் தமிழ் மக்களுக்குள்ளும் நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்தவாறு இருக்கின்றன. ஒரு புறம் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக்…

இனி இந்திய-பாகிஸ்தான் பிரிவினையைக் குறித்துப் பார்க்கலாம். இந்திய-பாகிஸ்தான் பிரிவினை தென்னிந்தியாவைப் பாதிக்கவில்லை. எனவே விந்திய மலைக்குத் தெற்கே இந்தப் பிரிவினையின்  கோரமுகம் தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.…

ஃபிலிபைன்ஸ் தீவுக்கூட்டத்தில் அடங்கியிருக்கும் இஸ்லாமியப் பகுதிகளான மிண்டானோ மற்றும் சுலுத் தீவுகளை “அமைதியான” முறையில் இஸ்லாம் பரவியதற்கு எடுத்துக்காட்டாக இன்றைய இஸ்லாமியக் கல்வியாளர்கள் கூறுவதனை நீங்கள் அறிந்திருக்கலாம்.…