தமிழ் மொழியையும் ஜப்பானிய மொழியையும் புதிதாகக் கேட்கும் ஒருவருக்கு அவை முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால், இரு மொழிகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதாக, அதுகுறித்து ஆய்வு…

கோவையில் காட்டுப் பகுதிக்குள் மறைந்திருக்கும் ஒரு கல்வெட்டு, முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் இருந்த ராசகேசரிப் பெருவழியையும், வணிகர்கள் மற்றும் மக்களுக்குப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டிருந்த சீருடையற்ற நிழல்…

80 ஆண்டுகளுக்கு முன்பு, சோவியத் படைகள் அவுஷ்விட்ஸ் – பிர்கெனாவில் உள்ள நாஜி வதை முகாமில் இருந்த கைதிகளை விடுவித்தன. ஜனவரி 27-ஆம் தேதி, அந்த வதை…

எத்தனை விதமான ஆபரணங்கள் வந்தாலும் தங்கம் மீதான மதிப்பும் மோகமும் நம்மிடையே குறையப்போவதில்லை. அந்த அளவுக்கு தனிப்பட்ட முறையில் நமது செல்வநிலையை மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும்பங்கு…

தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, பழங்காலத்தில் கொண்டாடப்பட்டதா? என்ன பெயரில் கொண்டாடப்பட்டது? தமிழ்நாட்டில் சாதி, பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் திருநாள்…

பொரு­ளா­தா­ரத்தை முகா­மைத்­துவம் செய்யும் விட­யத்தில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் திணறிக் கொண்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. குறிப்­பாக, அரிசி விவ­கா­ரத்தில் அர­சாங்­கத்­தினால் எந்த முடி­வையும் எடுக்க முடி­யாத…

‘வடக்கு மண்ணில் வாழும் மலையகப் பின்புலத்தை கொண்ட நாங்கள் உயர்மட்டத்தில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே நாட்களை கடத்துகிறோம். எங்களுடைய பிரச்சினைகளை தொடர்ந்தும் மறைத்துவைக்க முடியாது. இந்திய வீடமைப்புத்திட்டத்தை தவிர…

2006ம் வருடம் மாலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை திருகோணமலை ஒரு திகிலான அனுபவத்தை சந்தித்தது. அதே இடங்களில் எம் நண்பர்களில் பலர் இருந்தார்கள்…

-திகார் சிறையில் இந்திரா காந்தி ஒரு வாரம் இருந்தபோது என்ன நடந்தது? கடந்த 1977 பொதுத் தேர்தலில் தோற்ற பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து கர்நாடகாவின் சிக்கமகளூரு…

அனுரகுமார திசாநாயக்க இந்தியா சென்று வந்ததைத் தொடர்ந்து சிறு இடைவெளியின் பின் மாகாண சபை அதிகாரங்களை (13-வது திருத்தச் சட்டத்தை) முழுமையாக நடைமுறைப்படுத்தல் என்கிற நிலைப்பாடு மீண்டும்…