ஹவாயில் உள்ள ஆஹூ(Oa’hu) தீவில் உள்ள ஒரு உயரமான மலைத்தொடரில் நடைபாதை ஒன்று அமைந்துள்ளது. இதில் 3,922 படிக்கட்டுகள் செங்குத்தாக செல்கின்றன. இந்த மலைப்படிக்கட்டுகள் சொர்க்கத்துக்கான பாதை…

மனித உரிமை மீறல்கள் குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் பொறிமுறை சாத்தியமாகுமென நினைக்கவில்லை என தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நான் நானாகவே இருக்க விரும்புவதாகவும்…

நாளைய உலகை அலங்­க­ரிக்க காத்­தி­ருந்த வண்ண மலர் சேயா செதவ்மி காமு­கனின் வல்­லு­றவு வேட்­டையில் சிக்கி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்து ஒரு மாதமும் கடந்து விட்­டது. சேயாவின் சிரிப்பு,…

தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல்த்துறை பொறுப்பாளராக இருந்த தமிழி எழுதிய சிறுகதையிது. 1993-11-11 இல் நடைபெற்ற பூநகரிச் சமரின் உண்மைச்சம்பவங்களைத் தழுவி இது எழுதப்பட்டது. அது ஆயிரத்துத்…

அது கடந்த 5 ஆம் திகதி காலை­நேரம். கடி­கா­ரத்தில் நேரமோ 6.05 என காட்டிக் கொண்­டி­ருந்­தது. பொரளை பொலிஸ் நிலை­யத்­துக்கு பொலிஸ் அவ­சர அழைப்புப் பிரி­வான 119…

ஜோசியம், கை பலன்கள், நாடி சாஸ்திரம் போன்ற பல விஷயங்கள் இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை.இதை சிலர் மூட நம்பிக்கை என…

உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன்…

ஒருவரின் உடலில், தோற்றத்தை அழகுப்படுத்திக் காட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது கண்கள். கண்டிப்பாக இதனை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ஒருவரின் ஆத்மாவின் ஜன்னல்களாக கண்கள் விளங்குகிறது எனவும்…

நாளுக்கு நாள் பல இளம் மொட்­டுக்கள் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக கசக்கி எறி­யப்­படும் சம்­ப­வங்கள் தொடர்ந்து நடை­பெற்­றுக்­கொண்டே செல்­கின்­றன. அத்­த­கைய சம்­ப­வங்கள் தொடர்பில் கடந்த காலங்­களில் நாம்…

சென்னை: மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் அஞ்சலி செலுத்தினார். 12 வயதில் இருந்து நடித்துக் கொண்டிருந்த மனோரமா தனது 78வது வயதில் மரணம்…