சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை பொலிஸ் பிரிவில் உள்ளது கொட்டகெதன. வயோதிப மாதுக்களின் திடீர் படுகொலைகளால் நாடளாவிய ரீதியில் அறியப்பட்ட ஒரு பிரதேசமே இந்த கஹவத்தை…
கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா தரப்பு சார்பாக வழக்கறிஞர்கள் சுதந்திரம், குமார், மணிசங்கர், பசந்த் உள்ளிட்டோரும் அரசு தரப்பில் பவானிசிங்கும் ஆஜராகி…
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் தங்களை 3ம் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமி வாதமும், அன்பழகன் தரப்பு…
“பல நாள் அண்ணன் என்னிடம் தவறாக பழகினான். சரி என்று அப்பாவிடம் இதுபற்றி கூற அப்பாவும் என்னிடம் அதே பாணியில் தவறாக பழக ஆரம்பித்தார்” என்று தனக்கு…
அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகும் பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் ஜனவரி 28-ம் தேதி மீண்டும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்து,…
தமிழகத்தில் முதல் முதலில் ஆளுமையுடன் ஒரு பெண் அரசியல்வாதியாக முழு நேரமாக அரசியலைத் தேர்ந்தெடுத்த ஜெ’யின் யின் வருகை யாருமே எதிர் பார்த்திராதது. இந்திய நடிகை ஷபானா…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மருமகன் முறையான ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றிய நேயல் ரணவீர சடலம் 9 மாதங்களுக்கு பின்னர் தோண்டி எடுக்கப்பட்டு பொலிஸ் விசாரணைகள் தொடங்கியுள்ளன.…
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேற்முறையீட்டு மனுவில் சசிகலா வழக்கறிஞர் பசந்த்தின் வாதம் தொடர்கிறது… இதில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் பசந்த், குமார், மணிசங்கர், அசோகன், நவநீதகிருஷ்ணன், செந்தில்,…
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடர்கிறது… ஜெயலலிதா தரப்பில் குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், குலசேகரன், திவாகர், பன்னீர்செல்வம், ஜெயராமன், தனஞ்செயனும்…
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையில் இருந்து… திமுக அன்பழகன் வழக்கறிஞர் குமரேசன், நீதிபதி…
