வாகனத்தை உங்கள் (பொலிசாரின்) தலையிலா நிறுத்துவது? என விசர் கேள்வி கேட்ட அர்சுனா கைது. புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று காலை சென்ற பாராளுமன்ற…
வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. அதை செலுத்தி சென்ற இளைஞர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் திங்கட்கிழமை…
ஒரு கிராமத்தில் வசிக்கும் 9 வயது மற்றும் 6 மாத வயதுடைய மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல…
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான தனது உறவுகள் “முன்னெப்போதும் இல்லாத மட்டத்தில்” இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். இருவரும் பீஜிங்கில் மாபெரும் ராணுவ அணிவகுப்புக்கு…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தேசிய மருத்துவமனையில் மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான்…
கிரிபத்கொட காவல் நிலையத்தால் 2025.07.21 அன்று, நடத்தப்பட்ட சோதனையின் போது, T-56 துப்பாக்கி வைத்திருந்த ஒரு சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார். சந்தேக நபரால்…
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடும் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14-ம் திகதி சேர்க்கப்பட்டார்.…
கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்…
நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) முதல் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேரடியாக தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை…
முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகெளடாவின் பேரனும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்ச…