news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

ஹட்டனில் மண்மேடு சரிந்தது: ஒருவர் உயிரிழப்பு, பலரைக் காணவில்லை; 2,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

03 Aug, 2026

ஹட்டன், பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அ...

பிரித்தானிய அமைச்சரவையில் இலங்கைத் தமிழருக்கு உயரிய பொறுப்பு; இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார் உமா குமரன்

24 Jul, 2026

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத...

எதிர்பார்த்ததை விட முன்னதாக இலங்கையை தாக்கக்கூடும் வலுவான எல் நினோ – சுற்றாடல் அமைச்சர் எச்சரிக்கை

23 Jul, 2026

உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கமான 'எல் நினோ'காலநிலை நிகழ்வு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே இலங்கையில் தீவிரமடைந்து, எதிர்வரும் நவம்பர் மாதமளவில் அதன் உச்சகட்ட நிலையை அடையக்கூடும் எனப் சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அர...

சுன்னாகம் மற்றும் கெஸ்பாவவில் இடம்பெற்ற விபத்துகள்: இருவர் பலி!

22 Jul, 2026

சுன்னாகம் மற்றும் கெஸ்பாவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை  (21) இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகளில் சிக்கி இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.சுன்னாகம் -மானிப்பாய் - சுதுமலை வீதிசுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் - சுதுமலை வீதியில...

ஐரோப்பாவைச் சென்றடைய முயன்ற படகு கவிழ்ந்த விபத்து: 143 அகதிகள் உயிரிழப்பு

22 Jul, 2026

ஐரோப்பாவைச் சென்றடைய முயன்ற அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பயணித்த ஒற்றைப் படகு ஒன்று மௌரிடேனியா கடற்கரை அருகே விபத்துக்குள்ளானதில், குறைந்தது 143 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகாமையான UNHCR ...

கட்டுநாயக்கவில் பொலிஸ் உத்தியோகத்தரின் பறித்து பொலிஸ் அதிகாரி மீது சுட்டுவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர் கைது

16 Jul, 2026

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறித்து பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள...

மேற்காசியாவில் திடீரென வான்பரப்பு மூடப்பட்டதால் நடுவானில் ஒரு மணித்தியாலம் காத்திருந்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்கள்

15 Jul, 2026

நேற்றிரவு மேற்காசியாப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பதற்ற நிலை மற்றும் வான்பரப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து, குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு விமானங்கள், தத்தமது இலக்குகளில் பாதுகாப்பாகத் தரையி...

100 ஆடுகளை வேலைக்கு அமர்த்திய கார் தொழிற்சாலை

12 Jul, 2026

போலந்தில் உள்ள வோக்ஸ்வேகன் (Volkswagen) கார் தொழிற்சாலையில் 100 ஆடுகள் 'வேலைக்கு' அமர்த்தப்பட்டிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.போலந்து நாட்டின் போஸ்னான் (Poznań) பகுதியில் வோக்ஸ்வேகனின் புகழ்பெற்ற கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்...

இரு இளைஞர்களின் உயிரை பறித்த கோர விபத்து

11 Jul, 2026

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.  மோட்டார் சைக்கிள் ஒன்று, தனியார் பேருந்து மற்றும் லொறியில் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  விப...

உதயநிதி ஸ்டாலினுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்!

04 Jul, 2026

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.தமிழ்த் தே...

தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை

04 Jul, 2026

இலங்கையின் வடக்கு, கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் வாழும் ஈழத்தமிழர் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான ‘தமிழ்த் தேசியப் பேரவை’, இன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்ச...

18 வயது கனேடிய யுவதி ரூ. 35 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் கைது!

01 Jul, 2026

- இரண்டு பயணப் பொதிகளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ ஹஷிஷ்கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 352.65 மில்லியன் தெரு மதிப்பிலான போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனேடிய யுவதி ஒருவர் இலங்கைச் சுங்கப்பிரிவின் போதைப்பொ...