நிந்தவூர் 1 ஆம் பிரிவு   கடற்கரை பிரதேசத்தில்  நேற்று கரையொதுங்கிய பெண் ஒருவரின்  சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

அமரர் ஆறுமுகம் தொண்டமானின்  பூதவுடல் கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள  பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் வீதியின் இரு மருங்கிலும்…

500 கிலோ எடை கொண்ட பாரிய இராட்சத திருக்கை மீன் நேற்று (27) மாலை மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களினால் பிடிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பாரிய கடல் கொந்தளிப்பு…

நாட்டில் மேலும் சில தினங்கள் மழையுடனான வானிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மாகாணங்களில்…

மகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை…

தனது எட்டு வயதான பேத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 65 வயது தாத்தாவையும் அதற்கு உடந்தையாக இருந்த பாட்டியையும் கைது செய்துள்ளதாக நாவலப்பிட்டி…

கொரோனா வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது மூன்று இலட்சத்தையும் கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி 188 நாடுகள் மற்றும்…

கொரோனா வைரஸை சரியாக கையாளாத சீனா மீது அதிருப்தியில் அமெரிக்கா உள்ளதாகவும், அந்நாட்டுடனான உறவை துண்டிக்க முடியும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது…

சீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை அவரது மகனே உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் புதைக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டமை…

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக மணமக்கள் குச்சியை கொண்டு மாலை மாற்றிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு…