உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன்…

ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாக கொண்டாடாமல் அனாதைக் குழந்தைகள் இல்லத்திலும், அல்லது திறன் குன்றியோர் இல்லத்திலோ அவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடுவது சிநேகாவின் வழக்கம். அந்த வகையில்…

கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்த மூத்த போராளியும் ஈழத்து காந்தியவாதியுமான டேவிட் ஐயா கிளிநொச்சியில் (வயது 91) நேற்று காலமானார்.யாழ்ப்பாணத்தில் ஊர்க்காவற்றுறை,…

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உயிர் நாடியை உறைய வைததுவிட்டது இவளின் மரணம்!! உன்னதமான மனிதபிறப்பில் -இவள் உச்சம் தலையில் உச்சிமோர்ந்து பார்க்க ஆசைப்பட்ட தமிழர்கள் ஏராளம…ஏராளம்!…

சுவிஸ் வந்த மாவை சேனாதிராஜாவிடம்,  சுவிஸ் வாழ் தமிழன் ஒருவன்  கடும்கேள்விகள் தொடுத்ததாகவும், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் இலங்கையில் இன அழிப்பு நிகழ்ந்தது என்று தீர்மானம்…

வழக்கு விசாரணை ஒன்றுக்காக ஆஜராகத் தவறியமை காரணமாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல­பொடஎத்தே ஞான­சார தேரர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

போர்க்குற்றச்சாட்டில் இருந்து படையினரைக் காப்பாற்ற சிறிலங்கா அரசு நடவடிக்கை: பொதுமன்னிப்புக்கு பரிந்துரை போர்க்  குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சிறிலங்காப் படையினர் சார்பில் வாதிடுவதற்கான சட்டவாளரை நியமித்து, அவர்களுக்கான சட்ட…

கள்ளக் காதலனுடன் வாழ்வதாற்காக பதித் திருமணம் செய்து அப்பாவி இளைஞன் ஒருவனுடைய உயிரை திட்டமிட்டு பறித்த மட்டக்களப்பு யுவதி. பதிவுத் திருமணம் செய்து கொண்ட கணவன் உயிர்…

இலங்கையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும்…