ஆபிரிக்க நாடான கமெரூனினிலுள்ள பாபூட் பிராந்திய மன்னரான இரண்டாம் அபும்பிக்கு சுமார் 100 மனைவியர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மனைவியரில் 72 பேர் அவரது தந்தையின்…
கணவர் இறந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது குழந்தையை கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட ஒரு தமிழ்ப்பெண், மீண்டும் வந்து கணவரை கொன்றவர்களை பழிவாங்குவேன் என கூறியுள்ள…
இலங்கையின் பல பகுதிகளில் பரவிவரும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் மரணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள்…
லண்டன்: அந்த சாலஞ்ச், இந்த .சாலஞ்ச் என்று போய் கடைசியில் வயிற்றில் கேமராவை வைக்க ஆரம்பித்து விட்டனர் இளசுகள்.. அதாவது பெல்லி பட்டன் சாலஞ்ச் என்ற போட்டி…
மத்தளை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கை நாளாந்தம் ஒரு விமான சேவை என்ற ரீதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த விமானம் கட்டுநாயக்கவில் இருந்து மத்தளைக்குச் சென்று…
கனிமொழியின் பேச்சை நம்பி எழிலன் சரணடைந்தார். ஆனால் பிரபாகரன், புலித்தேவன், ப.நடேசன் போன்றோர் யாரின் பேச்சை நம்பி சரணடைந்தவர்கள் தெரியுமா?? மகிந்தவின் பேச்சை நம்பி சரணடைந்துள்ளார்கள்.…
மூடப்பட்டிருந்த சிலாபம் கொழும்பு வீதியின் மெரவல புகையிரதக் கடவையின் ஊடாக சைக்கிள் ஒன்றில் பயணிக்க முயற்சித்த கணவன் மனைவி ஆகிய இருவர் ரயலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக…
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபரை, விடுவிக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கட்டளையிட்டதாக கூறப்படுவது தொடர்பில் இரகசிய பொலிஸார் (சி.ஐ.டி) மற்றும் பொலிஸ் விசேட…
என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த ‘முதியோர் இல்லத்தில்’ இருந்து பேசினாங்க… “உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க”…!!! என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன். ஏன் என்னவாம்…
கனடாவில் வசிக்கும் 140,000 இலங்கைப் பிரஜைகள், தமது பிரஜாவுரிமையை இழந்து இலங்கை திரும்ப வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெ நேசன் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.…
