அண்மைக் காலத்தில் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த உலகின் 20 நாடுகள் இலங்கையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்…
கொலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இலங்கையர்களுக்கு போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் இந்தியாவின் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை…
மட்டக்களப்பு, வாகரையில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோம் செய்த 18 வயது இளைஞரை எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று…
நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகராவை உடனடியாக கைது செய்த வலியுறுத்தி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா…
போலியான கனேடிய வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவரை நேற்று புதன்கிழமை (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு…
ராஜபக்சாக்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2022 இல் பொருளாதார…
தமிழக மீனவர்கள் மீது இலங்கையை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறைறையை சேர்ந்த…
யாழ்ப்பாணத்தில் உணவருந்திவிட்டு பின்னர் படுக்கைக்குச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த மிதுன்ராஜ் (வயது 31) எனும் இளைஞனே இரவு உணவருந்தி விட்டு உறங்கச்…
ஹொரவப்பொத்தானை – மதவாச்சி பகுதிக்குட்பட்ட 4 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரொன்று தீக்கிரையாகியுள்ளது. அதிகாலை (21) மதவாச்சி 4ஆம் மைல்கல் பகுதியில்…
கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை (21) மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி இராமநாதபுரம்…
