கொல்லம் அருகே பெண்ணை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியதாக மாமியார் கைது. மேலும் கணவர், மந்திரவாதி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கேரளா:…

தனியார் வகுப்பு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் தங்க சங்கிலியை அறுத்த , இராணுவ சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். மடக்கி…

பசிபிக் சமுத்திரத்தின் மீது பறந்து செல்லும்போது கடந்த 2 மாதங்களாக பல பறக்கும் தட்டுகளை பார்த்தோம் என விமானிகள் பலர் தெரிவித்து உள்ளனர். நியூயார்க், உலக அளவில்…

சென்னை: உயிரிழக்கும் முன் ஜெயலலிதா பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட் தமிழ்நாட்டையே…

06 உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் இன்று (19) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, விலை குறைக்க…

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் – நவாலி பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இது…

300 கி.மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டுமென சொகுசு காரில் பயணித்த நபர் கூறுவதும் லைவ் வீடியோவாக பேஸ்புக்கில் பதிவாகியுள்ளது. லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் லக்னோ – காசிபூர்…

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலையால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். கடும் மழை காரணமாக 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரக்காப்பொல – தும்பலியத்த…

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று (15) மதியம் முகமாலையில் இடம்பெற்றுள்ளது. கண்ணிவெடி அகற்றும்…

திலினி பியமாலி இலங்கை பொருளாதார நெருக்கடியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், பல பில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்ததாக பேசப்படும் பெண்…