news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தொடர் கட்டுரைகள்

மொத்தம் 433 பதிவுகள்

பிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள்!! (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)

28 Mar, 2026

• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் தமதுயிரை இழந்திருந்தனர். • 2000.04.22ஆம் திகதி ஆனையிறவு புலிகளால் கைப்பற்றப்பட்டபோது இயக்கத்தின் பல வருடக் க...

1964-இல் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோன்றியது.1969-இல் இதன் தலைவரானார் யாசர் அராபத்! (இஸ்ரேல் பயணம் 9)

28 Mar, 2026

ஜோர்டனைச் சேர்ந்த வெஸ்ட் பேங்கின் (ஜோர்டன் நதியின் மேற்குப் பகுதி) பெரும்பகுதியை இஸ்ரேல் 1967 போரில் பிடித்துக்கொண்டது. இந்தப் பகுதி தற்போது A, B, C என்னும் மூன்று நிர்வாகப் பிரிவுகளாக இருக்கிறது. ஒரு பிரிவு முழுவதும் இஸ்ரேலின் நிர்வாகத்திலும் மற்...

போரின் போக்கை மாற்றிய கருணாவின் விலகல்: யார் காரணம்? யாழ் ஆதிக்கமா? அல்லது கருணாவின் குண இயல்பா? சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-17) – வி. சிவலிங்கம்

26 Mar, 2026

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிய சம்பவம் தொடர்பாக பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவை மிகவும் கவனத்திற்குரியன. கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலே யாழ். ஆதிக்கத்திற்கு எதிராக காணப்படும் எதிர் உணர்வுகள் காலப் போக்கில் மாறும் இயல்பைக் கொண்டள்ளன...

மட்டக்களப்பு சிறை உடைப்பு: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-23

25 Mar, 2026

-83 ஜூலையின் பின் இந்தியாவுக்கு தம்மை பலமான அமைப்புகளாகக் காட்டுவதில் தான் பிரதான இயக்கங்கள் போட்டியிட்டன. -83 ஜூலைக் கலவரம் இந்திய உதவியை போராளி அமைப்புகளுக்குச் சாதகமாக்கியது. -ஆயுத போராட்டம் மீதும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பாரிய நம்பிக்கையை த...

தமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு!!: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)

23 Mar, 2026

கொல்லர் புளியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த எமது முகாம் புதுக்குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. இயக்கத்தின் அனைத்துக் கட்டமைப்புகளும் புதுக்குடியிருப்பை மையப் படுத்தியே அமைக்கப்பட்டன.இலங்கை இராணுவத்தினர் ஒருபோதும் புதுக்குடியிருப்பை நெருங்க மாட்டா...

பத்மநாபா கொலை, ராஜிவ் வழக்கில் கொடுத்த தடயங்கள்!: ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 15

23 Mar, 2026

ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட 8 நாட்களுக்குப் பின், அதாவது மே 29-ம் தேதி, தமிழகத்தில் தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி வாயிலாக, ‘பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்ற பெயரில் ஒரு விளம்பரத்தைக் கொடுத்தது சிறப்புப் புலனாய்வுக் குழு. இந்த வேண்டுகோள் மே...

கிளிநொச்சியில் 500 இராணுவதினரை சுற்றி வழைத்த புலிகள்! (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.:இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம்)-பகுதி -7)

21 Mar, 2026

  அன்பார்ந்த வாசகர்களே! பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்களின் நூலின் தமிழாக்கத்தை படிக்கும் உங்களின் கவனத்திற்குச் சில வார்த்தைகள். அவரது நூலில் பல அரசுத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் தவிர்த்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது. இக் கட...

இந்திராகாந்தி சுட்டுக்கொலை!! : உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்ற எம்.ஜி.ஆர்!-(தமிழக தேர்தல் வரலாறு-19)

19 Mar, 2026

- இந்திராகாந்தி படுகொலை 1983, பிப்ரவரி 9-ம் தேதி,  காலை 10 மணி. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அரிசி அனுப்பாததைக் கண்டித்து, அண்ணா சமாதி முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார் முதல்வர் எம்.ஜி.ஆர். அந்தச் செய்தி தீயாகப் பரவி, அண்ணா சமாதியை நோக்கி அணி அணியாக ம...

கருணா புலிகளிலிருந்து விலகினார்: விளைவுகள் என்ன? (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-16) – வி. சிவலிங்கம்

19 Mar, 2026

ஒரு புறத்தில் விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட வேளை மறு புறத்தில் முக்கியமான அமைச்சுகளை சந்திரிகா பொறுப்பேற்றதனால் தம்மால் சமாதானப் பேச்சுவார்த்தைகளை எடுத்துச் செல்ல முடியாது என ரணில் கையை விரித்ததார். இதனால் பெ...

ஹிட்லர் ஒரு ராட்சஸ சக்தியாக இருந்தார்: ஹிட்லரிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதுதான் அன்றைக்கு ஒட்டுமொத்த யூதகுலத்தின் ஒரே கவலையாக இருந்தது.(நிலமெல்லாம் ரத்தம்–52)

19 Mar, 2026

இரண்டாவது மிகப்பெரிய தவறு இரண்டாம் உலகப்போரின் சூடு, ஒட்டுமொத்த உலகத்தையும் தாக்கிக்கொண்டிருந்த நேரம். ஐரோப்பா தொடங்கி ஆப்பிரிக்கா வரை யுத்தத்தின் சத்தம் மிகப் பயங்கரமாகக் கேட்டுக்கொண்டிருந்ததால், ஹிட்லரின் யூத இனப்படுகொலைகள் அந்த நேரத்தில் சற்று ...

பாலஸ்தீனத்தை யூதர்கள் மட்டுமே வாழும் நாடாக (இஸ்ரேலை) உருவாக்க வேண்டும் (இஸ்ரேல் பயணம் 8)

18 Mar, 2026

புராதன ஜெருசலேம் நகரம் ஒரு மலையின் மேல் அமைக்கப்பட்டிருப்பதால், அதற்குள் உள்ள சாலைகள், கடைகள், கட்டடங்கள் பல மட்டங்களில் இருக்கின்றன. சாலைகளின் நடுவில் படிகள் இருக்கின்றன. அவற்றின் இரு பக்கமும் சரிவுப் பாதைகள் இருக்கின்றன. அவற்றில்தான் கடைகளுக்குச...

சி.ஐ.ஏ.தான் ராஜிவ்வை கொலை செய்தது என்ற குற்றச்சாட்டு!: ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 14

15 Mar, 2026

  ராஜிவ் கொலை எப்படி நடந்தது என்பது பற்றி பத்திரிகைகள் எல்லாம் முறை வைத்து ஆளாளுக்கு குழப்பிக் கொண்டிருக்க, மற்றொரு பத்திரிகையாளர் டீம், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துக்குச் சென்று, ராஜிவ் கொலையில் உபயோகிக்கப்பட...