திருக்குர்ஆன் மற்றும் பிற இஸ்லாமிய நூல்களில் ஆபிரகாமை (இப்ராகிம்) ஓர் இறைத்தூதராக குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் 35 தடவைகள் ஆபிரகாமின் பெயர் இடம்பெறுகின்றது. ஆபிரகாமின் முதல் மனைவியான சாராவுக்கு…
இப்போதும் அடிக்கடி இஸ்ரேல் ராணுவத்தின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்துவார்கள். பதிலுக்கு ஹிஸ்புல்லாவின் செல்வாக்குப் பகுதியான தெற்கு லெபனானில் தாக்குதல் நடத்தி பொதுமக்களைக் கொல்லும் இஸ்ரேல்.…
கி.பி. 313-ல் அது நடந்தது. யாரும் அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ரோமிலிருந்த கிறிஸ்துவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.கிறிஸ்துவம் பரவத் தொடங்கிய காலத்தில் அது எத்தனைக்கெத்தனை அடித்தட்டு மக்களைக் கவர்ந்திழுத்ததோ…
அரசகுமாரி சிங்கத்துடன் புணர்ந்து ஒரு ஆண் ஒரு பெண் என இரு மானிட பிள்ளைகளை பெற்று, பின் அந்த ஆண், தன் தந்தை சிங்கத்தை கொன்று, அதன்…
செய்தி வாசிப்பவர்கள் செய்திகளின் முடிவில் ‘செய்திகளின் சுருக்கம்’ என்று அதுவரை கொடுத்த செய்திகளின் சாராம்சத்தைக் கூறுவார்கள். அது போல் நானும் இங்கு இஸ்ரேல்-பாலஸ்தீன சரித்திரத்தின் (அல்லது போராட்டத்தின்)…
எரியும் பிரச்னையின் புரியம் வடிவம் – யூதர்கள் இல்லாத ஜெருசலேம் ஒட்டுமொத்த யூத இனமும் அப்படியரு விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்கவே கஷ்டப்பட்டது. கடவுளுக்கு உகந்த இனம் என்றும்,…
இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் 9: இஸ்ரேல் – 75 ஆண்டுகளாக நிரந்தர முற்றுகையில் இருக்கும் தேசம்! இத்தனைக்கும் மத்தியில் இஸ்ரேல் ஜீவித்திருப்பதற்குக் காரணம், அது பலமான…
மகாவம்சத்தில் எப்படி, மகாபாரத இராமாயண சாயல் தெரிகிறதோ, அப்படியே சில சங்க கால சாயலும் அல்லது அவையை ஒத்திருப்பதையும் காண்கிறோம். உதாரணமாக, அத்தியாயம் 23-ல் வரும் பரணன்…
இப்போது இஸ்ரேலுக்கு உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் யூதர்கள் குடிவரலாம். அவர்களை இஸ்ரேல் அரசு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. அவர்களுக்குக் குடியுரிமை உடனேயே வழங்கப்படுகிறது. எடுத்த…
எங்கிருந்தாலும் அவர் தன் நாட்டுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவரது கட்டளைப்படி அங்கு தினசரி நிகழ்ச்சிகள் நடந்தன. அபு அம்மார் என்ற புனைப்பெயர் வைத்துக்கொண்டு இடையில்…
