உலக நாடுகள் ஒவ்வொன்றும் தமது பக்கத்து நாட்டுடன் உறவு அல்லது பகையை எப்படி வளர்த்துக்கொண்டன என்று ஆராயப்போனால் மூன்று அல்லது நான்கு காரணங்களுக்குள் இதற்கான விடை அடங்கிவிடும்.…

“தம்பி பிரபாகரன்  தமிழீழத்தை  மீட்டெடுத்து தளபதி அமுதரின் காலில் சமர்ப்பிப்பார்”  என்று பேசிவிட்டார் காசி ஆனந்தன். அப்போது அமுதரோடு  பிரபா முரண்பட்டிருந்த  நேரம். காசியானந்தனை  கூப்பிட்டனப்பினார் …

1964-ம் ஆண்டு,.. மே 27-ம் தேதி. உடல் நலம் குன்றியிருந்த பிரதமர் நேரு திடீரென காலமானார். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான அந்தச் செய்தியைக் கேட்டு நாடே…

விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அது போல் நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த ஆசையை நான் வெளிப்படையாகச் சொல்லும்…

மே மாதம், 24ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்தது. அந்த நிமிடத்திலிருந்து தமிழக போலிசாரிடமிருந்து ராஜிவ்காந்தி கொலை வழக்குப் புலனாய்வுப்…

– தோல்வியடைந்த அண்ணா… வெற்றிபெற்ற கருணாநிதி! 1962-ம் ஆண்டு. நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், ஒரு தொகுதியில்கூட தி.மு.க வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதில் முதல்வர் காமராஜர் முனைப்பாக இருந்தார்.…

1957-ம் ஆண்டு, மார்ச் 31-ம் தேதி  கறுப்பும் சிவப்புமாகக் காட்சியளித்தது சென்னை மெரினா கடற்கரை. முதல் தேர்தலிலேயே 15 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றதால், தி.மு.க-வினரிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.…

முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்கெய்ம் இனது உதவியுடன் மார்க் சோல்ற்ரர் (mark salter) இனால் எழுதப்பட்ட “TO END A CIVIL WAR” என்ற நூலிலிருந்து…

இத்தேர்தலில் நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும்  “தமிழீழம்” அமைப்பதற்கான ஆணையாகும். அடுத்த பொது தேர்தல்  சுதந்திரம் பெற்ற  தமிழீழத்தில்தான் நடைபெறும். 1977 ஆம்…

1897-ல் ஸ்விட்சர்லாந்தில் ஒரு சூதாட்ட விடுதி அறையில் ரகசியமாக நடந்த முதல் சர்வதேச ஜியோனிச மாநாடு குறித்து ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். தியோடர் ஹெஸிலின் முயற்சியில் யூதர்கள் தம்…