news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

மேகதாது அணையை தமிழகம் ஏன் எதிர்க்கிறது? காரணம் என்ன?

02 Aug, 2026

மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டம் ஒரு நீர்மின் திட்டமாக மட்டுமே பார்க்கப்பட்டது, குடிநீருக்காக அல்ல. மேகேதாட்டு அணையை முற்றிலுமாகச் செயல்படுத்த முயன்றது மத்திய அரசுதான்.தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச...

இந்திய படைகள் எவ்வாறு உலகளாவிய 'முதல் மீட்புப் படையாக' மாறியுள்ளன?

01 Jul, 2026

வெனிசுவேலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த இரட்டை பூமியதிர்ச்சி பெரும் மரணங்களையும் பேரழிவையும் ஏற்படுத்தியுள்ளன. இதில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், அதற்கும் அதிகமானோரைக் காணவில்லை. எண்ணெய் வளம் மிக்க அந்நாட்டில் தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக...

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பீடு முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

29 May, 2026

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கான மே மாத கொடுப்பனவு இன்று (29) அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.முதலாம் மற்றும் இரண்டா...

இந்திய உதவியுடன் இலங்கை பொலிஸுக்கு 134 கெப் வாகனங்கள்: 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான நன்கொடை

26 May, 2026

இந்திய - இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ், இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு 134 கெப் வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. சுமார் 300 மில்லியன் ரூபாய் மதிப்புடைய இந்த வாகனங்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்...

குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற முயற்சி என எதிர்க்கட்சிகள் மீது பிமல் ரத்நாயக்க கடும் விமர்சனம்

26 May, 2026

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பொய்யான பிரசாரங்களை பரப்பி, அதனை பயன்படுத்தி குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற சில அரசியல் தரப்புகள் முயற்சிக்கின்றன என ஆளும் தரப்பின் முக்கிய உறுப்பினர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையாக குற்றம்சா...

புத்தளத்தில் பிறந்த 19 நாள் குழந்தையை விற்க முயற்சி: 6 பேர் கைது, பொலிஸார் அதிரடி நடவடிக்கை

26 May, 2026

புத்தளம் மாவட்டத்தில் பிறந்து 19 நாட்களே ஆன குழந்தையை விற்பனை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை இலங்கை பொலிஸ் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டுள்ளது. ...

லண்டனில் சர்ச்சையில் சிக்கிய சோனம் கபூர்: “பண பலத்தால் மிரட்டல்” என குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு

26 May, 2026

Sonam Kapoor மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா லண்டனில் வாங்கியுள்ள சொகுசு வீடு தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. இந்த தம்பதியினர் கடந்த 2023ஆம் ஆண்டு லண்டனின் பிரபலமான Notting Hill பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான மேன்ஷ...

“கறுப்பு பணம்” என மிரட்டி 23 லட்சம் மோசடி: களுத்துறையில் இருவர் கைது

26 May, 2026

களுத்துறையில் வசிக்கும் வயோதிப பெண் ஒருவரை தொலைபேசி மூலம் அச்சுறுத்தி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 23 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளதாக ...

களுவாஞ்சிகுடியில் கடலுக்கு சென்ற 19 வயது இளைஞர் சடலமாக மீட்பு: சோகத்தில் குடும்பத்தினர்

26 May, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் களுதாவளை ஸ்ரீமுருகன் கோவில் வீதியைச் சேர...

நாடு முழுவதும் அதிரடி சோதனை: ஒரே நாளில் போதைப்பொருள்களுடன் 998 பேர் கைது

26 May, 2026

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய விசேட நடவடிக்கையின் கீழ், ஒரே நாளில் 998 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை ஒடுக...

வித்யா கொலை வழக்கின் குற்றவாளிக்கு அரச செலவில் இறுதி சடங்கு: வெளியான புதிய தகவல்

26 May, 2026

யாழ்ப்பாண சிறைச்சாலையில் உயிரிழந்த வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 46 வயதான ஜெயக்குமார், யாழ்ப்பாண சிற...

பிறந்த சில நிமிடங்களிலேயே குட்டியை வேட்டையாட வந்த சிங்கம் ; தாய் எருமையின் வீரப் போராட்டம் வைரல்

25 May, 2026

சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் ஒரு காணொளி பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அதில், பிறந்து சில நிமிடங்களேயான எருமைக் குட்டியை ஒரு ஆண் சிங்கம் வேட்டையாட முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இயற்கையில் சிங்கம் மிகவும் சக்திவாய்ந்த வேட்டையாடியாக கருதப்படு...