கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட ஒரு சூட்கேஸை சுங்கத்துறையினர் சோதித்தபோது, அதில் ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுங்க…
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையின் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று அதிகாலையில் திறக்கப்பட்டதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனுடன், பொல்கொல்ல…
ஹாலிவுட் எப்போதும் வித்தியாசமான கதைகளுக்குப் பெயர் பெற்றது. அந்த வரிசையில், Netflix-ல் வெளியாகியிருக்கும் Frankenstein திரைப்படம், கில்லெர்மோ டெல் டோரோவின் புதிய படைப்பாக, மனித உணர்ச்சிகளை மையமாகக்…
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம அறிவித்ததன்படி, 350 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உடனடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் துறையில் நடைபெற்ற…
கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் பதிவான அதி கூடிய மழைவீழ்ச்சி யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் எனப் பதிவாகியுள்ளது என்று யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
திரையுலகில் 22 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தில் த்ரிஷா இருக்கிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி, ஐடென்டிட்டி, குட் பேட் அக்லி, தக்…
தனமல்வில தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிதுல்கோட்டை பகுதியில் இன்று (17) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வெல்லவாய தனமல்வில பிரதான வீதியிலுள்ள பஸ்,…
இரத்தினபுரி, நிவிதிகல பகுதியில் 10 ஏக்கர் தனியார் தோட்டத்தில் 68 வயதுடைய பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 2 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார்…
கல்முனை – மட்டக்களப்பு சாலையில் ஆரையம்பதி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொரி, பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து…
பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில் சுற்றாடல் அமைச்சு தலைமை வகிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின்…
