தேசிய இணக்க இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்படும் வரையில், ராஜபக்‌ஷர்களுக்கு ஆசீர்வாதம் அளிக்க மாட்டோம் என்று, பௌத்த மகாசங்கம் வெளிப்படையாக அறிவித்துவிட்டது.இலங்கையில் அரசியல் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் எதிராக, பௌத்த…

இலங்கையில் தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபின்னர் அவர்கள் அவசரமாக செய்த மிகப்பெரிய விடயம் 20 ஆவது அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொண்டது தான். அப்போது இந்த புதிய…

இரசியாவுடன் இம்ரான் கான் உறவை வளர்க்க முயன்றதால் அவர் பதவியில் இருந்து அமெரிக்காவால் அகற்றப்பட்டார் என அவரே பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். சீனா-இரசிய உறவில் பாக்கிஸ்தானும் இணைந்து…

இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. COVID தொற்று காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர். அவ்வாறென்றால், தெற்காசியாவில் ஏனைய அனைத்து நாடுகளும் முன்னிலை…

உக்ரேனில் போர் தொடுத்தமைக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர்க் குற்றவாளி எனக் கூறுகின்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். ஆனால் ராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா…

• கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடையைநீக்குவேன் என்பது முதல் வாக்குறுதி. • கனடாவில் குடியேறவிரும்பும் தமிழ் குடும்பங்களுக்காக குடியேற்ற கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு …

• அவமானச் சின்னமாக மாறியுள்ள  நசீர் அஹமட் ” ஹாபிஸ் நசீர் சொல்வது என்ன? • யார் இந்த ஹாபிஸ் நசீர் அஹமட் இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள…

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் – முன்கூட்டியே எதிர்வு கூறப்பட்டதைப் போன்றே – நடப்பு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் தீவிர வலதுசாரி வேட்பாளரான லீ பென் அம்மையாரும் இரண்டாம்…

தடைவிதிக்கப்பட்ட சுமார் ஒரு டஜன் ரஷ்யர்களுக்கு பிரிட்டனில் சுமார் 800 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள (சுமார் 8 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்க்கு சமம்) சொத்துக்களுடன் தொடர்பு…

வெளிநாட்டுக்கடன்‌ மீள்செலுத்துகையைத்‌ தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத்‌ தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன்‌ மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து மத்திய வங்கியினால்‌ இந்த தீர்மானம்‌ எடுக்கப்பட்டுள்ளது.…