கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையோரத்தில் வைத்து ரஷ்ய நாட்டு இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்த சில இளைஞர்கள் தொடர்பில் அதிகளவில் பேசப்படுகின்றது. இந்தப்…
2009ம் ஆண்டிற்கு முன்னர் எமது இலக்கு வேறு. எமது அணுகுமுறை வேறு. தற்போது வித்தியாசமான அணுகுமுறை. இது உண்மை. பலரும் ஏற்றுக்கொண்டது. பலர் வெளியில் கூறமாட்டார்கள். ஆனால்…
மகாவம்சத்தில் உள்ள இரண்டு வரலாற்றுத் தகவல்கள் சிங்களவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 1. சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் என்பது 2. வங்கத்தில் இருந்து வந்த விஜயனில் தொடங்குகிறது…
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கூட்டமைப்பை விமர்சிக்கலாம்; அதை…
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரை நிரந்தர தீர்வொன்று எட்டப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். கொழும்பிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வாசஸ்தலமான…
கொரோனாவையும் விடப் படு பயங்கரமாக இருக்கிறது தேர்தல் பரப்புரை. தாம் எப்படியாவது வெற்றியைப் பெற்று விட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு அரசியல்வாதியும் படுமோசமாக நடந்து கொள்கிறார்கள்? படு…
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாகி பின்னர் தமிழ் மக்களின் துரோகியாகி அரசுடன் இணைந்து பிரதி அமைச்சராகி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராகி தற்போது கோத்தபாய…
இலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் எனவும் அதுதான் இலங்கை என்றும் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். “இலமுரியா கண்டத்தின் ஆதிக்குடிகள்…
கோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா?ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்பாடுகளை பற்றி எரியச் செய்திருக்கிறது. சுமந்திரனும் தவராசாவும் பகிரங்கமாக…
இலங்கை அரசியல் தற்போது ஓர் நிர்ணயமான காலத்திற்குள் பிரவேசித்திருக்கிறது. நாட்டைப் பீடித்துள்ள கொரொனா தொற்றுநோய் மக்களின் சுகாதாரத்தை மிகவும் பாதித்துள்ள நிலையில் அதன் பரவலைத் தடுப்பதற்கான…
