இந்தியாவுக்கு பறந்தார் சஜித்: பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று இந்தியாவுக்குப் புறப்பட்டார். சஜித் அங்கு…
பொலிஸ் திணைக்களம் தொடர்பில் உதய கம்மன்பில குற்றச்சாட்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவை நிர்வாகப் பொறுப்பில் இருந்து நீக்குமாறு பொலிஸ் மா அதிபர்…
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் 21.5.1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்தேறியது. ஆனால், ராஜீவ்காந்தி கொலையில் உள்ள பல சந்தேக முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கபடாமலே…
துப்பாக்கி கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் : மீள் பரிசீலனை செய்ய வலியுறுத்தும் சிறீதரன் எம்.பிபொலிஸ் பாதுகாப்பு அல்லது துப்பாக்கி கேட்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட உரிமை.…
யாழில் வீழ்ச்சியடையும் மக்கள் தொகை : வெளியான காரணம்இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது.…
அரசுக்கு எதிரான பேரணியில் நாங்கள் பங்கேற்கமாட்டோம்! திலித் ஜயவீர எம்.பி. தெரிவிப்பு அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணியில் நாங்கள் பங்குபற்றப் போவதில்லை, ஏனெனில் முறையான கொள்கை ஏதும்…
வடக்கு கிழக்கு குடியேற்றங்களுக்கு பின்னால் இஸ்ரேல் : வெளியான அதிர்ச்சித் தகவல்இலங்கையின் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் இனப்பரம்பலை மாற்றும் குடியேற்றங்கள், இஸ்ரேலின் யோசனையில் மேற்கொள்ளப்படுபவை என்று சிங்கள…
தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள் அரசாங்க மருத்துவர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கத் திட்டமிட்டுள்ளனர். திடீர் மற்றும் நியாயமற்ற இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை முதல்…
இம் மாதத்தில் இதுவரை மட்டும் 120,000 சுற்றுலாப் பயணிகள் ஒக்டோபர் மாதத்தின் கடந்த 03 வாரங்களில் மட்டும் சுமார் 120,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக…
நீதிமன்ற வழக்கிற்கு விளையாட்டுத் துப்பாக்கியுடன் வந்த பெண்ணால் பெரும் பரபரப்பு அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக விளையாட்டுத் துப்பாக்கியுடன் வந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை…
