பேரழிவில் கிராமத்தைக் காப்பாற்றிய 'சூட்டி' என்ற நாய்! - பதுளை மாஸ்பண்ண பகுதியில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து 14 பேரின் உயிரைக் காத்த நெகிழ்ச்சி சம்பவம்!
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில், பதுளை, மாஸ்பண்ண பகுதியில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட 'சூட்டி' என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று, முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து சுமார் 14 மனித உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. கடந்த மாதம் 28 ஆம் திகதி கனமழை பெய்துகொண்ட...
