ஒரு திரைப்படக் காட்சிபோல் இந்தச் சம்பவம் Quincy-sous-Sénart இல் நடந்துள்ளது. 22 வயதுத் தமிழ்ப்பெண் ஒருவர் ஆயுதமுனையில் திருமணத்திற்கு முதல் நாள் கடத்தப்பட்டுள்ளார். 23h00 மணியளவில் பெண்ணின்…
சுவிட்சர்லாந்து நாட்டில் தொடர் குற்றங்களை புரிந்துவந்த துனிஷியா நாட்டு இளைஞரை சுவிஸ் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர். சுவிஸில் பிறந்த துனிஷியா நாட்டு குடிமகனான மேதி(Medhi…
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்காக துருக்கி நாட்டிற்கு செல்ல இருந்த சுவிட்சர்லாந்து குடிமகன் ஒருவரை விமான நிலையத்தில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை,…
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள வைன்லேண்ட் பகுதியின் நடைபாதையில் சந்தேகத்துக்கிடமாக ஒருவர் நின்று கொண்டிருப்பதாக அப்பகுதி பொலிசாருக்கு கடந்த 31-ம் திகதி தகவல் வந்தது. உடனடியாக…
கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகத் தொடர்ந்த சிக்கலான விவாதங்களின் பின்னர், பிரித்தானியா நாளை முதல், தனது நாட்டை விட்டு வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் உள்நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கான நடைமுறையை…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க, இங்கிலாந்தில் கார் ஒன்றுக்குள் இருந்த பாம்பை எவ்வித சேதமும் இன்றி மீட்டுள்ளார். காரின் திசைமாற்றிக்குள் சிக்கிய…
மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஆஸ்திரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட மேன்முறையீட்டையும் இந்தோனேசிய நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. போதை மருந்து கடத்தியதாக இவர்கள் குற்றங்காணப்பட்டார்கள். அண்ட்ரூ ஷான் மற்றும்…
இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரு வருடகாலமாக தனது மாமியாருக்கு தேநீரில் சிறுநீரை கலந்து கொடுத்து வந்ததாக இந்தூர் மாவட்ட நீதிமன்றில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 30 வயதான இப்பெண்…
அண்மையில் விபத்துக்குள்ளான ‘ஜேர்மன்விங்ஸ்’ விமானத்தின் உள்ளிருந்து பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் காணொளியொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கையடக்கத் தொலைபேசியொன்றினூடாக பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் இக் காணொளி தம்மிடம் உள்ளதாக ஐரோப்பிய…
நேபாளத்தில் வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து தப்பித்து ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் ஒன்று பெண்ணைத் தாக்கிக் கொன்றது. மேலும், காண்டாமிருகத்தின் தாக்குதலுக்கு ஆளான 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச்…
