கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியின் இறுதி ஓரிரு வருடங்களில், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை…

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி ஆறு மாதங்களை அண்மிக்கும் நிலையில் பெரும் சர்ச்சை என்ற நிலையிலிருந்த முன்னைநாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்பட்டு…

உ லக அரசியலில் சமாதானம் எப்போதும் போருக்கான தயார்படுத்தல் என்றே யதார்த்தவாத கோட்பாட்டுவாதிகள் விவாதிக்கின்றனர். அத்தகைய சூழலுக்குள்ளேயே இஸ்ரேல்- – ஹமாஸ் போர் நிறுத்தமும் ரஷ்ய போர்…

பட்டலந்த விவகாரம் அதனை மையப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளும் அறிக்கைகளும் தென்னிலங்கை செய்திகளும் இலங்கை அரசியல் கலாசாரத்தின் வன்போக்கு தன்மையை சிங்கள பௌத்த தேசியவாத உள்ளக முரண்பாட்டுக்குள்ளாலேயே அடையாளப்படுத்துவதாக…

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் 21 வருடங்களின்…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகப்போகிறது. முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஊழல் மோசடிகள், வீண் விரயம் போன்றவற்றை வெளிக்கொணர்வதில் புதிய அரசாங்கம்…

அரசியல் எதிர்காலத்திற்காக கூட்டாக கொலை செய்வது தென்னிலங்கை அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டது. தமிழர்களிற்கு எதிராகவும் இவ்வாறான தந்திரோபாயங்களையே ஆட்சியாளர்கள் பயன்பபடுத்தினார்கள் கொழும்பு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு…

கடந்த வாரம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் ஏறத்தாழ ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றை பகிரும் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலே, இலங்கை…

ஈரானின் அணு செறிவாக்கல் திட்டத்தை நிறுத்தும் வகையிலும், அணு ஆயுத ஏவுகனைகளை தயாரிக்கக்கூடிய தொழில்நுட்ப அறிவை வளர்த்து கொள்வதை தடுக்கும் வகையிலும், பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்க அதிபர்…

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள், உள்ளக முரண்பாடுகளும், தலைமை பதவியை கைப்பற்றுவதற்கான நிழல் போரும் தீவிரம் அடைந்திருக்கிறது. கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா இருந்தபோதே, அந்த நிழல் போர்…