உணவு, உடைக்கான தேடுதல் வேட்கையைவிட, பாலியல் ரீதியான தேடுதலுக்கு மனித மனம் அதிகம் ஏங்குகிறது. அந்த வகையில் தற்போது ஆண்களையும், பெண்களையும் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது, ‘செல்போன்…

தமிழகர்களின் பாரம்பரிய மருத்துவ முறை என கருதப்படும் சித்த மருத்துவ முறை பல பெருந்தொற்று காலங்களை கடந்து இன்று கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தனது பங்கை ஆற்றி…

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. ஆவாரம்பூவின் பூ, இலை, காய், வேர் அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது. ஆவாரம்பூ சூப் தேவையான பொருட்கள் ஆவாரம்பூ…

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. மேலும் பொடுகு, முகப்பரு பிரச்சனைகளுக்கும் பூண்டு தீர்வு தருகிறது. முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள்…

ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் சிறுநீரகங்கள், அட்ரினலின் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச்சங்கிலி அமைப்பில் சிக்கல் ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனித…

உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 294,000 க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருநாளில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் அதிகூடிய…

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது முதற்கட்ட ‌‌பரிசோதனையில் தெரியவந்துள்ள‌தாக‌ தகவல் வெளியாகி‌‌யுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்‌ச்சி கவுன்சில் மற்றும் தேசிய…

கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் குறித்த அச்சத்தின் காரணமாக ஸ்பெயினின் கலிசியா பிராந்தியத்தில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கலிசியா பிராந்தியத்தின் வீதிகள், உணவகங்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்ட…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து…

‘ஸ்டீம் தெரபி’ மூலம் கொரோனா வைரசை கொல்வதும், நோயாளி குணம் பெறுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ்…