(இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார்.…
பெங்களூர்: கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பெங்களூரில் இன்று பதவியேற்று கொண்டனர். கோலாகலமாக நடந்த இந்த விழாவில் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.…
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த 7 பேரும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். முதலில்…
கோவையில் நடைப்பயிற்சி சென்ற பெண் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை பீளமேடு பகுதியை சேந்த கௌசல்யா அவர் வசிக்கும் பகுதிக்கு…
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள பாலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி தீபா (வயது 33). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க.…
வோட்காவில் விஷ மாத்திரைகளை கலந்து கணவனை கொன்ற பின், பார்ட்டி கொடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி…
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தல் வெற்றிக்குப் பின்னால் நிச்சயமாக பல்வேறு அரசியல் வியூகங்கள் இருக்கும். ஆனால்,…
மரக்காணத்தில் நேற்று கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலன் பாதிக்கப்பட்ட 27 பேர், மரக்காணம், முண்டியம்பாக்கம், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இன்று 6 பேர் உயிரிழந்தனர். மேலும்…
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இரவு 9 மணி நேர நிலவரப்படி, ஆட்சி அமைக்க தேவைப்படும்…
காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.…
