யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள உணவகம் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட நிலையில் இருப்பதால், நோயாளர்கள் மற்றும் அவர்களை பராமரிக்கும் உறவினர்கள் பெரும் சிரமத்தை…

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான கஞ்சா பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான பொதிகள் அந்த பகுதியில் இருப்பதாக கிடைத்த இரகசிய…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சையளித்த ஏழு சிறப்பு மருத்துவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை…

தாய்லாந்தின் பேங்கொக் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட ஒரு தவறால் இலங்கை முதியவர் ஒருவர் கடும் சிரமத்தில் சிக்கியிருந்தார். அவர் இலங்கைக்கு திரும்புவதற்காக UL404 விமானத்தில்…

கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்தில் நடந்த பெரும் திருட்டு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையின் முகாமையாளர் மற்றும் மூன்று…

Kilinochchi மாவட்டத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் “அம்மாச்சி” பாரம்பரிய உணவகம் தற்போது கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இந்த உணவகம், பெண்களுக்கு சுழற்சி…

கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட, திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிலுள்ள மேபீல்ட் (Mayfield) தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (21) காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து, சுமார் 1000…

மன்னார், தாராபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள துருக்கி சிற்றி பகுதியில் விபத்தில் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயது ஏழு மாதமான பெண் குழந்தையின்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகளை ஏற்கப்போவதில்லை என்று இரான் கூறியுள்ளது. “தடையை விதித்து, போர் நிறுத்தத்தை மீறுவதன் மூலம், டிரம்ப் தனது கற்பனையில்…

3 வயது சிறுவன் முன்ஜென்ம நினைவுகளை தெளிவாக நினைவு கூர்ந்து கூறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய முன்ஜென்மத்தைப் பற்றிய…