“விரும்பத்தகாத விளைவு நேரப்போகிறது என்பதற்கான முன்னறிவிப்பு ” (The Writing on the Wall) என்பது பைபிளின் பழைய ஏற்பாட்டில் டானியலின் கதையில் இருந்து வந்த ஒரு…

“இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், எங்கள் நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த, எவரையும் அநுமதிக்கமாட்டோம்.” – இது புதுடெல்லியில் இந்தியப் பிரதமருடன் இணைந்து நடத்திய கூட்டு…

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்திற்கான, கட்டுமான பணிகளுக்கு, அமெரிக்காவின் கடன் உதவியை பயன்படுத்த போவதில்லை என அதானி குழுமம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு குறித்து…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் இந்திய விஜயமும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவா் நடத்திய பேச்சுக்களும் ஊடகங்களில் அதிக அளவுக்கு முக்கியத்துவம் பெற்றமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன.…

“ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்” கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற…

பாராளுமன்ற தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள், தமது தலையில் தாமே மண்வாரி போட்டுக்கொண்டுள்ளன. ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட பாதிப்புகளை விட, தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குத்…

பலூசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். தாதுப் பொருட்கள் மிகுந்த இந்த மாகாணத்தை, பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி…

அண்மையில் நடந்த “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்” இவ்வாறு தெரிவித்திருப்பவர் இலங்கைக்கான சீனத் தூதர். இந்த வாரம் அவர்…

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசிய நலன் மீதான அக்கறை குறைந்து கொண்டே வருவதாக அவதானிகளது கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களிடமுள்ள ஒற்றுமையில்லாமை அல்லது ஒற்றுமைப்படாமையினை சிங்களப் பேரினவாதம்…

பாராளுமன்றத் தேர்தலில் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகளையும் மாவீரர்களையும் கையில் எடுத்திருக்கிறது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல்…