இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புத்துயிர் கொடுக்க முன்வர வேண்டும் என்றும்,…
அமெரிக்க – ஐரோப்பிய – இஸ்ரேலியர்களினால் காஸாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அழிவு தரும் செயற்பாடுகளும் பலஸ்தீனர் மீதான இனப்படுகொலையும் பொது மக்களிடையே கோபக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை…
தமிழர்களின் அரசியலைப் பற்றிய சில தென் பகுதி ஊடகவியலாளர்களின் அறிவு எந்தளவு என்பதை அவர்கள் இலங்கை தமிழ் அரசு கடசியின் புதிய தலைவர் தெரிவைப் பற்றி கடந்த…
ஈழத்தமிழர்களின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவில்லை. விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்டதற்குப் பின்னான (Post – War Politics) அரசியலும் கேள்விக்குறியின் முன்னேதான் நிற்கிறது. காரணம், போருக்குப் பின்னரான அரசியலைத்…
புரதான இஸ்ரேலின் வம்சாவளியினராக விவிலியம் கருதும் இஸ்ரவேலர்கள். இந்த இஸ்ரவேலர்கள் எகிப்தியர்களிடம் பல தலைமுறைகளாக அடிமைகளாக இருக்கிறார்கள். அவர்களை மோசே தலைமையில் மீட்டெடுக்கிறார், ஆண்டவர். எகிப்தை விட்டு…
எந்தவொரு செயலுக்கும் நோக்கம் இருக்கலாம். ஒன்றல்லாமல் பல நோக்கங்களும் இருக்கக்கூடும். இஸ்ரேலிய அரசாங்கம் காஸாவில் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கையின் நோக்கம் அழிப்பது தானென்றால், அழித்தொழிப்பது தானென்றால்,…
காஸாவில் போருக்கு பின்னரான தீர்வுத் திட்டம் என்னவாக இருக்கும் என்பதில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. மேற்குக் கரை போன்ற பலஸ்தீனிய அதிகாரம் திரும்புதல், அல்லது அரபு -…
இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்குதல் ஆரம்பித்து எழுபத்தைந்து நாட்கள் கடந்து விட்டன. தற்பொழுது இந்த தாக்குதலை ஆரம்பமாக கொண்டு மத்திய கிழக்கு அரசியல் மூலோபாயம் திசை நகர்த்தப்படுகிறதா…
2019ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாத துயரமான சம்பவங்களாகும். 55 ஆண்டுகளுக்கு முன்னர், 1968ஆம்…
காஸா யுத்தத்தை இரு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று இராணுவ ரீதியான கோணம். மற்றையது அரசியல் கோணம். முன்னைய கோணத்தில் பார்த்தால், படைவலுச் சமநிலையின் அடிப்படையில், இதுவொரு யுத்தமே…
