இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் சிங்களத் தேசியக் கட்சி ஒன்று ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்வதே குதிரைக்கொம்பாக இருந்து வந்த நிலையில்,…
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று, பின்லாந்து நாட்டை எஸ்டோனியாவுடன் இணைக்கும் கடலுக்கு அடியில் செல்லும் முக்கிய மின்சார கேபிள்…
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை இடம்பெற்ற 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னணியில், நாட்டின் அச்சம் நிறைந்த சூழல்…
-கொதிநிலையில் உலகளாவிய அரசியல் களம் உலகளாவிய அரசியல் களம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நகர்வுகளினால் கொதிநிலைக்கு உள்ளாகியிருக்கிறது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையில் வெள்ளை மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற…
உலக அரசியல் விசித்திரமானது. எதிர்வுகூர முடியாதது. இன்று பகைவர்களாக இருப்பவர்கள், நாளை நண்பர்களாகலாம். இது மாறியும் நடக்கலாம். ஒவ்வொன்றிற்கும் காரணம் இருக்கும். காரணம் சில சமயங்களில் வெளிப்படையானது.…
இலங்கையில் பல பெரும்பான்மையினத் தேசியவாத மற்றும் இனவாத அமைப்புக்கள் அரச சார்பற்ற அமைப்புக்களைக் கடுமையாக வெறுக்கின்றன. அதேவேளை, அவை தமிழ் பிரிவினைவாதத்துக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்கும் ஆதரவாகச் செயற்படுவதாகவே…
போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ‘ கணேமுல்ல சஞ்சீவ ‘ என்று அறியப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன கடந்தவாரம் புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் 5ஆம்…
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு பௌர்ணமி தினங்களுக்குள் பாதாள உலகக்குழுக்கள் உட்பட போதைப்பொருள் வலையமைப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்று தேர்தல் மேடைகளில் காட்டமாகக் கூறிய ஜனாதிபதி அநுரகுமார…
டொனல்ட் ட்ரம்பின் அடாவடித்தனங்கள் பற்றி வாய் கிழியக் கிழிய பேசியாயிற்று. உலகம் என்ன சொன்னாலும், அமெரிக்கர்கள் என்ன நினைத்தாலும் அவர் சொல்வதைத் தான் சொல்வார். செய்வதைத் தான்…