பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனின் முள்ளாள் அந்தரங்கச் செயலாளரான அன்ஸீர் அசாத் மௌலானாவுடன் நடத்திய நேர்காணலொன்றை மையமாக வைத்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி…
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி மீண்டும் இலங்கையை சர்வதேச கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது, கடந்த 5ஆம் திகதி சனல்4 வெளியிட்டிருக்கும் ஆவணப்படம், இரண்டு பிரதான சம்பவங்களை மையப்படுத்தியிருக்கிறது.…
தமிழர் வாழ்வில் புலப்பெயர்வு மிகவும் கவர்சிகரமான ஒன்று. எவருக்கு புலம்பெயர விரும்பமில்லை என்று கேட்டால் – இல்லையென்று சொல்பவர்கள் அரிதானவர்களாகவே இருக்க முடியும். அந்தளவிற்கு அது ஒரு…
சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இலங்கை வம்சாவளித்தமிழரான யாழ்ப்பாணம் ஊரெழுவை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரட்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 70.4 வீத…
உக்ரேனின் கோடைகாலத் தாக்குதலின் தோல்வியின் பின்னணியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கடந்த திங்கள்கிழமை உக்ரேனுக்குப் பயணம் செய்து, உக்ரேன் போர் “நீடித்து இருக்கும்வரை” அமெரிக்காவின்…
பிரிட்டனை சேர்ந்த 8சுற்றுலாப்பயணிகள் உட்பட 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட காரணமான 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான அதிகாரியொருவருக்கு தொடர்புள்ளதாக உள்ளக விடயங்களை அறிந்த…
சர்வதேச உறவு குறித்த அறிவை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமாயின் தாம் ஒரு அரசற்ற தரப்பு என்ற நிலையை முதலில் புரிந்து கொள்வதன் மூலமே அது…
“சிங்கப்பூர் மக்கள் எனக்கு அளித்துள்ள ஆதரவுக்கு உண்மையிலேயே மதிப்பளித்து அதனை காப்பாற்றுவேன். எனக்கு அளிக்கப்பட்ட வாக்கு சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்ட வாக்காகும்” என காத்திருந்து அடைந்த தேர்தல் வெற்றிக்களிப்பில்,…
நாட்டில் தற்போது இனக்கலவரங்களும் அழிவுகளும் ஏற்படும் சூழல் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த 24ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கூறியபோது புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பை…
குருந்தூர்மலை விவகாரம் இப்போது, தேசிய பிரச்சினைகளில் ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. 13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பான சர்ச்சைகள் அரசியல் அரங்கில் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில்,…
