இலங்கையில் மின்சார தேவை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் திட்டமானது நாட்டை தொடர்ந்தும் சிக்கலில் வைத்திருக்கும் சீனாவின் பரிசாகவே காணப்படுகிறது. அது…

வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைகளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டு இருக்கின்றது. இந்திய மீனவர்களின் 50 குதிரை வலுவுக்கும் குறைவான இயந்திரப் படகுகளை…

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவாதம் மற்றும் அதன் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்வதற்கான தீவிர முயற்சியில் இலங்கை வெற்றி கொண்டுள்ளது. இதன் மூலம் நெருக்கடிகளிலிருந்து…

அண்மைய சில நாட்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைந்த வண்ணமுள்ளது என்பது பலர் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயமாக அமைந்திருப்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்…

தமிழ் மக்களுக்கான அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டுமென்று சிலர் கூறிவருகின்றனர். அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட பேரணியின் இறுதியிலும் இவ்வாறானதொரு…

தமிழ்த்தேசிய ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பம் தனிநபர் பயங்கரவாதம் என்றால் அதன் முடிவு தனிநபர் வழிபாடு. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியானது கடவுள்…

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எவ்.) நிதியுதவி அடுத்தமாதம் கிடைக்கலாம் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டிருந்தாலும், அதனைச் சார்ந்த ஒரு இராஜதந்திரப் போர், இன்னமும் மேற்குலகத்துக்கும், சீனாவுக்கும் இடையில்…

இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சரிந்து போன இரசியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தினார். செஸ்னியக் கிளர்ச்சிக்காரர்களை அடக்கினார். ஜோர்ஜியாவிற்குப் பாடம் புகட்டினார்;…

  “உலகெங்கும் பல படைத் தளங்களை அமெரிக்கா கொண்டிருந்தாலும், இப்போது, இலங்கையின் முக்கிய தளங்களை தேவைக்குப் பயன்படுத்தக் கூடிய வசதிகளை ஏற்படுத்துவது தான் அதன் இலக்கு”  அமெரிக்காவுக்கும்…

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி தொடர்ந்த போர் புத்தாண்டில் தொடர்ந்து நீடிப்பது உலக அளவில் கவலை தரும் விஷயம். ஏற்கனவே, போரின்…