இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அடிக்கடி கொழும்பு வந்து இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை நடத்திச் செல்கின்றார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்…

“விக்னேஸ்வரனின் கடிதத்தை அடுத்து, ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள பதிலில்,  சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்ற கூட்டம் உத்தியோகபூர்வமானதல்ல என்று கூறியிருக்கிறது. அவ்வாறாயின், அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும்…

  ”எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் நடத்தியிருக்கும் சந்திப்புகளும் பேச்சுக்களும், அரசியல் விவகாரங்களை ஒட்டியதாக காணப்படுகிறது”  ”அரசுடனான பேச்சுக்கள் சர்வதேச மத்தியஸ்தம், இந்தியாவின் மத்தியஸ்த்துடன் தான் முன்னெடுக்கப்பட வேண்டும்…

ரணில் விக்கிரமசிங்க நரித்தனமாக தமிழர்களை ஏமாற்றப் போகின்றார். ஜெனிவாவை கையாளும் ஒரு உக்தியாகவே ரணில் ஒரு புதிய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். விடயம் தெரியாமல் தமிழ் தலைமைகள் கொழும்பின்…

அமைச்சர்கள் பந்துல குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட, 22 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பொதுஜன பெரமுனவின் 37 அரசியல்வாதிகள் தாக்கல் செய்த ரிட் மனுவொன்று வரும் ஜனவரி…

கடந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் ஜேர்மன் அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் ஜேர்மன் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் பேசுவதற்கு  திகதி குறிக்கக்  கோரியும்  அவர்அதனைக் கிடப்பில் போட்டுவிட்டார் என்று புலம்பிய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இந்தியா முதல் அமெரிக்காவரை சென்று முறையிட்டார்கள். இறுதியில்  இலங்கை இனப்பிரச்சினையை இலங்கை…

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் காலமாகி 16 வருடங்களாகின்றன. கடந்த 14ம் திகதி, அவரது பதினாறாது நினைவுதினம். அதற்கு முதல் நாள்தான், தேசிய இனப்பிரச்சினை…

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமிழ் அரசுக் கட்சிக்கும், ரெலோவுக்கும் இடையில் உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது” “சிங்களப் பேரினவாதச் சிந்தனைக்…