இந்தியாவிற்கும், இலங்கைக்குமான உறவுகள் மீண்டும் இறுகத்தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தயக்கம் காட்டியே வருகின்றார். இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த…
இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் ஆயுதப்போர் முனையில் வெற்றி முகத்தோடு இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்து, ஆழ ஊடுருவி அழிப்பதற்கான விதைகளைப் போட்டவர் ரணில்…
“சம்பந்தனுக்குப் பின்னர் தலைமைத்துவத்தை யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும், இப்போது அது உச்சம் பெற்றிருக்கிறது” “சுமந்திரனுக்கு எதிராக சிறிதரன் ஏன், பகிரங்கமாக போரைத்…
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, கடன் வழங்கிய நாடுகளுடன், கடன் மறுசீரமைப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது தவிர்க்க முடியாத தேவையாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவையும்…
இரசியா தனது ஆக்கிரமிப்பு போரை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்ததில் இருந்தே உக்ரேன் இஸ்ரேலிடம் Iron Dome, Iron Beam, Barak-8, Patriot, David’s Sling,…
இலங்கை தமிழரசுக் கட்சி, மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையாக அலைக்கழிந்து கொண்டிருக்கின்றது. கட்சியின் தலைவராக ‘மேய்ப்பனாக’ இருக்க வேண்டிய மாவை சேனாதிராஜாவோ, அலைக்கழியும் மந்தைக் கூட்டத்தில் வலுவிழந்த…
செப்டெம்பர் 16ஆம் திகதி தங்காலையில் இருந்து, புறப்பட்டுச் சென்ற நிலையில் காணாமல் போன கடற்படையின் இழுவைப் படகில் இருந்த- கடற்படைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரியும்,…
ட்ரோன் தானியங்கி ஏவுகணை உற்பத்தி விடயத்தில ரஷ்யாவுடன் ஈரான் வலுவாக கைகோர்ப்பதால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி வளர்ச்சியால் பிராந்திய வல்லரசாக ஈரான் அணுஆயுத பலம் பெற்றால்…
உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட போர் மத்திய ஆசிய முஸ்லிம் நாடுகள் பலவற்றுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் அமைந்துள்ளது. கசகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மனிஸ்தான் ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை.…
அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 21) நாடாளுமன்றத்தில் 174 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அத்தோடு அது 21ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக மாறிவிட்டது. ஏனெனில், ஐக்கிய மக்கள்…
