உக்ரேன் போர் நான்காவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜோ பைடன் காலத்தில் ஆரம்பமான இந்தப் போர், ட்ரம்ப் காலத்திலும் முடிவடையாது தொடர்ந்து கொண்டிருக்கிறது. 24 மணி…
திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய…
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மகாசங்கத்தின் பலத்தைக் காட்டியிருக்கிறது.தமிழ்மக்கள் ஏன் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை நம்பமுடியாது என்பதை மீண்டும் ஒருதடவை நிரூபித்திருக்கிறது.சஜித் பிரேமதாச போன்றவர்களை நம்பி ஏன்…
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு முயற்சி எதுவுமே வெற்றி பெறவில்லை என்பதும் சிறுபான்மைச் சமூகங்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு தென்னிலங்கை அரசியல்…
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை இராணுவத்திற்குத் தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இறுதிப்போர் தொடர்பான சில தகவல்களை அண்மையில் வெளியிட்டு வருகிறார். ஊடகவியலாளர்…
காணிகள் விடுவிப்பும் ஜெனிவா தீர்மானமும் நிலங்களைக் கைப்பற்றி வைத்திருக்கும் அரச படைகள் அவற்றை விடுவிக்க மறுக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அந்த நிலங்கள் அரச படைகளால் வணிக…
இலங்கை பிளவுபடுவதை தடுப்பதற்கும் தமிழர்களின் ஆயுத போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்குமே, இந்திய – இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாகவும், இந்திய இராணுவம் இலங்கையில் நிறுத்தப்பட்டதாகவும் – முன்னாள் இந்திய…
ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பாக்கிஸ்தான் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்கள், தெற்காசியாவின் மிக ஆழமான புவிசார் அரசியல் பிளவை மீண்டும் மேற்பரப்பிற்கு கொண்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் பக்திங்கா…
இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவராக இருக்கும் சி.வி.கே. சிவஞானம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஓர் ஊடகச் சந்திப்பில், இந்தியாவை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். சி.வி.கே. சிவஞானம்…
உலக அரசியல் வரலாறு ஆதிக்க சக்திகளின் கைகளிலே இருந்து வருகிறது. இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர் அதனை நிர்ணயிப்பதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை உறுப்பு…
