கடந்த 1971ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று, ஶ்ரீநகரில் இருந்து ஜம்முவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது அந்த விமானம். இந்தியன் ஏர்லைன்ஸ் ஃபோக்கர் ஃபிரண்ட்ஷிப் விமானமான ‘கங்காவில்’…
தமிழ் மொழியையும் ஜப்பானிய மொழியையும் புதிதாகக் கேட்கும் ஒருவருக்கு அவை முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால், இரு மொழிகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதாக, அதுகுறித்து ஆய்வு…
கோவையில் காட்டுப் பகுதிக்குள் மறைந்திருக்கும் ஒரு கல்வெட்டு, முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் இருந்த ராசகேசரிப் பெருவழியையும், வணிகர்கள் மற்றும் மக்களுக்குப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டிருந்த சீருடையற்ற நிழல்…
பாரம்பரிய இந்தியப் பலகாரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆகப் பெரிய ரங்கோலி வடிவம் முதல்முறையாக சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அந்த ரங்கோலி வடிவம் கிட்டத்தட்ட 10 மீட்டர்…
தென்னிந்தியாவில் உள்ள பல கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி, கருவறையில் உள்ள மூலவர்களின் மீது விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இது எப்படிச்…
தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகள்… • தமிழ் நிலத்தின் கவனம் முழுதும் மீண்டும் தஞ்சையில் குவிந்திருக்கிறது. 1010 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தமிழனின் வரலாற்றுச் சிறப்புக்கு, இன்று…
“இந்த மேடையில் இரண்டு முறை பாடினாலே போதும் என்பதில் சந்தோஷப்படுகிறேன். ஆனாலும், இறுதிச் சுற்று வரை செல்வேன் என உறுதியாக நம்புகிறேன்….. நம் மக்களுக்காக!” என்று தமிழகத்தின்…
பிரமிடுகள் என்றாலே எகிப்து நாட்டிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள்தான் நமக்கு நினைவுக்கு வரும். வெளிப்புறங்களில் முக்கோணமாகவும், மேலே செல்லச்செல்ல கூம்பு வடிவமும் பெறும் இந்த பிரமாண்டமான…
பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம் பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011-ல் அமைத்தது. தற்போது பிரான்ஸ்…
” நாக புஷ்பம் ” என்று அழைக்கப்படும் இந்த மலர் இமயமலையின் அடிவார பகுதியில் பூத்திருக்கிறது . அத்துடன் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இந்த மலர்…