1680-ஆம் ஆண்டு முகலாய பேரரசர் தென்னிந்தியாவுக்கு தன்னுடைய முழு படையுடன் கிளம்பினார். அவருடைய ஒரு மகன் தவிர்த்து, மூன்று மகன்களுடன் ஒரு பெரிய படை தென்னிந்தியாவை நோக்கி…

இன்று சர்வதேச மகளிர் தினம்…ஒரு ஆண் ஜெயித்தால் குடும்பம் ஜெயிக்கும். ஆனால் ஒரு பெண் ஜெயித்தால் சமூகமே ஜெயிக்கும். பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்ற வார்த்தைகள்…

ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி. இப்போது அநுர அரசும் நூறு மில்லியன் யாழ்…

இலங்கையில் அண்மைக்காலமாக பாதாள உலக குழுக்கள் பெரும் பிஸியாக இருப்பதை காணமுடிகின்றது. சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்ட பல பாதாளஉலக குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூட்டு…

நடிகர், கவிஞர், பத்திரிகையாளர் என தனது பல்துறை ஆற்றலால் இலங்கையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்த துடிப்பு மிக்க இளைஞன் ஒருவன் 35 வருடங்களுக்கு முன்னர் சுயநலம்…

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக நடைபெறும் கும்பமேளா, இந்திய சமுதாயத்திலும், பண்பாட்டிலும் ஏற்பட்டுள்ள சித்தாந்த மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்திருக்கிறது. சீனப்…

470 நாட்கள் இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளில் பலஸ்தீன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 98 சதவீத காஸாவின் உட்கட்டமைப்பை அழித்து சிதைத்தனர்.…

தமிழ் மொழியையும் ஜப்பானிய மொழியையும் புதிதாகக் கேட்கும் ஒருவருக்கு அவை முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால், இரு மொழிகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதாக, அதுகுறித்து ஆய்வு…

கோவையில் காட்டுப் பகுதிக்குள் மறைந்திருக்கும் ஒரு கல்வெட்டு, முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் இருந்த ராசகேசரிப் பெருவழியையும், வணிகர்கள் மற்றும் மக்களுக்குப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டிருந்த சீருடையற்ற நிழல்…

80 ஆண்டுகளுக்கு முன்பு, சோவியத் படைகள் அவுஷ்விட்ஸ் – பிர்கெனாவில் உள்ள நாஜி வதை முகாமில் இருந்த கைதிகளை விடுவித்தன. ஜனவரி 27-ஆம் தேதி, அந்த வதை…