வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதற்காக குண்டு துளைக்காத ரயில் மூலம் ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக் நோக்கிச் சென்றார்.…

பண்டார வன்னியர்கள் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சியைப் பிடித்த ஆகஸ்ட் 25ஆம் திகதி, வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகின்றது. முல்லைத்தீவில் அமைந்துள்ள பிரித்தானியக் கோட்டையை வன்னியின் கடைசி ஆட்சியாளராகவும், இறுதித்…

500 ஆண்டுகளுக்கு முன்பாகவே வீர சோழபுரத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய அரசு வரிச்சலுகை வழங்கியதையும் நிலங்களை அளக்க பயன்படுத்திய நில அளவுகோல்கள் நீளத்தை மாற்றி அமைத்து…

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரம் கைமாறுவதன் அடையாளமாக, மவுன்ட்பேட்டனிடம்…

மே மாதம் 6ஆம் தேதி நண்பகல் பொழுதில், வரலாற்றுச் சிறப்புமிக்க புனித எட்வர்ட் மகுடம் அரசர் மூன்றாம் சார்ல்ஸினுடைய தலையில் பொருத்தப்படும். இது பல நூற்றாண்டுகள் பழமையான…

சோழர்கள் இலங்கையை கைப்பற்றிய பின்னர் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? தமிழ் – சிங்கள முரண்பாட்டுக்கு அதுதான் காரணமா? வட இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்…

சூடான் தலைநகர் கார்ட்டூமிலும் Khartoum, நாட்டின் பிற இடங்களிலும் வெடித்துள்ள மோதல்கள், நாட்டின் இராணுவத் தலைமைக்குள் ஒரு மோசமான அதிகாரப் போட்டியின் நேரடி விளைவாகும். மரபு ரீதியான…

யுக்ரேன் போர்க்குற்றம் தொடர்பான வழக்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 17-ம் தேதியன்று பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. சர்வதேச அரசியலில் இது…

இலங்கையை சோழர்கள் கி.பி. 993ல் இருந்து சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துள்ளதாக வரலாறு கூறுகின்றது. இந்த நிலையில், சோழர்களின் இலங்கை வரலாறு மிக முக்கியத்துவம்…

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா, உலகின் முதன்மையான பொருளாதார சக்தியாக மாறியது என்பதும் அதன் இராணுவமும் அதே போல சக்திவாய்ந்ததாகக் கருதப்பட தொடங்கியது என்பதில்…