மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் போன்றன கீழைத்தேய நாடுகளில் வாழ்ந்து வரும் மக்களிடம் மாத்திரம் தான் உள்ளது என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். மேலைத்தேய…
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல்வழியிலான போக்குவரத்து என்பது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாட்டின்…
யுனைடெட் ஏர்லைன்ஸின் போயிங் 757 விமானம் நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து புறப்படுவதற்காக காத்திருந்தது. ஃப்ளைட் 93 இன் நிர்ணயிக்கப்பட்ட புறப்படும் நேரம் கடந்து…
தென்னிந்தியாவில் உள்ள பல கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி, கருவறையில் உள்ள மூலவர்களின் மீது விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இது எப்படிச்…
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, 562 மன்னர்கள் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட பாதியையும், அதன் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியையும் ஆட்சி செய்தனர். விசித்திரமான அரண்மனைகளில் வாழ்ந்த…
பாகிஸ்தான் சுதந்திரம் பெறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு முகமது அலி ஜின்னா தனது சகோதரி ஃபாத்திமாவுடன் கேடி சி-3 டகோட்டா விமானத்தில் டெல்லியில் இருந்து கராச்சிக்கு சென்றார்.…
1939-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவின் முன்னணி பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான அலெக்சாண்டர் சாக்ஸ் (Alexander Sachs), அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டை வெள்ளை மாளிகையின்…
தெற்காசியாவில் இரு வருடங்களுக்கு பிறகு இன்னொரு அரசாங்கத் தலைவரை மக்கள் கிளர்ச்சி நாட்டைவிட்டு விரட்டியிருக்கிறது. கடந்த வாரம் பங்களாதேஷில் வீதிப்போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த கட்டத்தில் தன்னைச் சந்தித்த இந்திய…
ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில், லெனினின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடம், ஆகஸ்ட் 1, 2024 அன்று 100-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்த…
முகலாய சுல்தான்களைப் பற்றிய ஒரு பாரசீகப் பழமொழி மிகவும் பிரபலமானது. அது ‘அரியணை அல்லது கல்லறை’ என்பது தான். முகலாய வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால், ஷாஜகான்…