காஸாவில் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பலஸ்தீனர்களை முடக்கிவைப்பதற்கான நாடுகளை, குறிப்பாக எகிப்து மற்றும் ஜோர்தான் போன்றவற்றை, தேடிக்கொண்டிருப்பதாக காஸாவில் பலஸ்தீன இனப்படுகொலையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு…
இலங்கையின் தேசிய அரசியல் எப்போதுமே பேரினவாத பிரதிபலிப்புகளையே கொண்டிருக்கும். விடுதலைப்புலிகளுக்கு எதிரான 3 தசாப்த கால போர் இடம்பெற்ற காலப்பகுதி தொடக்கம் போர் முடிவடைந்த பின்னரும் ஒட்டிப்பிறந்த…
“டிசம்பர் 30,2006 அன்று காலை 3 மணிக்கு எழுந்த சதாம் உசேனிடம் இன்னும் சில மணி நேரத்தில் தூக்கிலிடப்பட போகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.…
சுனாமி ஆழிப் பேரலை இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இன்று டிசம்பர் 26ஆம் திகதி 19 வருடங்கள் நிறைவடைகிறது. இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி…
முதலில் அவை வெறும் கறைகள் போல் இருந்தன. 2002 ஆம் ஆண்டில், சிரியன் பாலைவனத்தின் விளிம்பில் உள்ள ஒரு இடிந்த அரண்மனையை கொண்ட காட்னா என்ற இடத்தில்,…
இன்று ஒட்டுமொத்த உலகமும் ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று இவ்வளவு கடினமான ஒரு பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இஸ்ரேல் – பாலத்தீன பிரச்னையின் அடித்தளமே…
`இந்திரா காந்தியை காப்பாற்ற 80 பாட்டில்கள் ரத்தம் ஏற்றப்பட்டது` இந்திரா காந்தியின் உரை இது: “நான் இன்று இங்கு இருக்கிறேன், நாளை இல்லாமலும் போகலாம். நான் நீண்ட…
1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் இராக்…
இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கும் பெயர் ஜெரூசலேம். மூன்று மதங்களின் புனிதத் தலமாக விளங்கும் இந்த நகரம், மிக மோசமான மோதல்களை சந்தித்திருப்பது மட்டுமன்றி, உலகின்…
இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் இடையே பிரச்னை ஏற்படும்போதெல்லாம் அதிகமாகப் பேசப்படுவது அல்-அகசா மசூதி. ஜெருசலேமில் புனித வளாகத்தில் உள்ள முக்கியமான வழிபாட்டுத் தலங்களுள் இதுவும் ஒன்று. மக்கா, மதீனா…