எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரவிருக்கின்ற மனித உரிமைப்பேரவையின் போர்க்குற்ற அறிக்கை இன்றைய அரசியல் சூழலில் பாரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…
எதிர்வரும் ஆகஸ்ட் 17 பாராளுமன்ற தேர்தலில் தான் சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் கட்சிக்குமோ, வேட்பாளர்களுக்கோ ஆதரவு அளித்து பிரசாரம் செய்வதில்லை…
கலையும், கலாசாரமும், பண்பாடுகளும் தொன்று தொட்டு வாழ்ந்து வந்த வட பகுதியில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருவது வேதனைக்குரிய ஒரு விடயமாகும் “யாழ் இனிது, குழல்…
பாராளுமன்றத் தேர்தல்களம் இப்போது படிப்படியாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் கட்சிகள் கொள்கை பிரகடனங்களை வெளியிட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கைப் பிரகடனம்…
பெண்கள் வீனஸ் கிரகத்திலிருந்தும், ஆண்கள் செவ்வாய் கிரகத்திலிருந்தும் இருந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. பெண்கள் எப்போதும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார்கள்; அதே சமயம்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி பதவியைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனவரி மாதத்தில் நடத்திய ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக வெளியொன்று புலர்ந்திருந்தது. அடக்கு முறையும்…
‘வெள்ளை வேன்’… சொல்லும் போதே ஒருவகையான அச்சம். ஆம், கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள், சமூக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல்…
“ஆசை தான் துன்பத்துக்கு காரணம். அந்த ஆசையை ஒழிக்க ஆசைப்படுங்கள் ” என்று உலகுக்கு போதித்த பேராசான் புத்தர் இந்திய திருநாடு உலகுக்கு அளித்த ஞான கோடையின்…
“நான் கடந்த சில வருடங்களாக பெண் ஒருவரைக் காதலித்து வருகின்றேன். ஆயினும், என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே என் தந்தைக்கு நான் காதலிக்கும் பெண்ணைப் பிடிக்கவில்லை.…
இலங்கைத் தழிர்களை வழி நடத்திச் செல்கின்ற அரசியல் தலைவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் எப்போது என்ன பேசுவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது மக்களுக்கும் தெரியாது. தமிழ் ஈழம்…
