மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரதேசமே மண்டூர். அமைதியாக இருந்த அந்தப்பிரதேசத்தின் அமைதி கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் குலைக்கப்பட்டது.…
பாடசாலை நேரம் முடிவடைந்தும் வீடு வந்து சேராத கவலையில் இருந்த வீட்டினருக்கு, ஒரு பெண் வீடு திரும்பவில்லை என்று வீட்டினர் தேடினால் எழுகின்ற காதலாக இருக்குமோ என்ற…
செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19…
கள்ளக்காதல் அது என்றும் ஆபத்தானது. அது கடந்த மே 23ஆம் திகதி சனிக்கிழமை. நேரம் எப்படியும் இரவு 9.00 மணியை தாண்டியிருக்கும். 119 இரவு நேர மோட்டார்…
யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளாகிவிட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை. அவ்வப்போது சிறு சிறு ஆர்ப்பாட்டங்களே இடம்பெற்றன. பொதுவாக காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறும்,…
என்னால் அவ்வளவு சீக்கிரமாக துஷாரியை விட்டுச் செல்ல முடியவில்லை. காரணம், நான் துஷாரியை நம்பித்தான் பெருமளவான பணத்தை பழக்கடை வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளேன் இனி நான் வாழ…
சிவலோகநாதன் வித்தியா 18 வயதான பாடசாலை மாணவி. யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9ஆம் வட்டாரம் வல்லன் பகுதியைச் சேர்ந்தவர். அம்மா அக்கா அண்ணன் என ஒரு சிறிய குடும்பத்தின்…
புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து சமூகவிரோதிகளிடமும் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணை தகவல்களை எமது இணையத்தளம் பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணைப்பிரிவின் நம்பத்தகுந்த…
அவளுடைய நிழலைக் கூட இன்னொருவன் தீண்டுவதை அனுமதிக்க முடியாத அவனால் அவள் இன்னுமொரு ஆணைத் திருமணம் செய்யப் போகின்றாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் பாத்திமாவின் காதல்…
அதே வரதட்சணை – சீதனப் பிரச்சினைதான். ஆனால் இங்கு மாப்பிள்ளையின் தாயார் பென்ட்லி கார் ((Bentley) (பென்ஸ் காரைவிட விலை அதிகம்) கேட்பதில்லை. பிரைவேட் ஜெட்…
