பதுளை மடுல்சீமை பகுதியிலுள்ள சிறிய உலக முடிவில் தொடர்ந்தும் குளவிக்கொட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்த வகையில் இன்று சுற்றுலா பயணிகள் 27 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.…

பிரிட்டிஷ் பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடரும் அதேவேளை தேசிய புலனாய்வு பிரிவிற்காக பணியாற்றிய முன்னாள் உயரதிகாரிகள் சிலருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு…

“இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், எங்கள் நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த, எவரையும் அநுமதிக்கமாட்டோம்.” – இது புதுடெல்லியில் இந்தியப் பிரதமருடன் இணைந்து நடத்திய கூட்டு…

சீனாவில் “தடைசெய்யப்பட்ட நகரம்” என்ற அரண்மனை நகரம் அமைந்துள்ளது. தியானென்மென் சதுக்கத்தின் வடக்கே, ஒரு இலட்சம் கைவினைஞர்கள் உள்ளிட்ட 10 இலட்சம் பேர் உருவாக்கியது தான் இந்த…

சோழ வம்சத்தின் பொற்கால ஆட்சிக்கு சான்றாக 1000 ஆண்டுகளாக கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் தஞ்சை பெருவுடையார் கோயில் தமிழர்களை உலகளவில் பெருமைப்பட வைத்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய கருவறை…

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தவண்ண உள்ளனர். இந்நிலையில் இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிகிரியாவை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டு சுற்றுலா…

2023 ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1 இலட்சத்து 23 ஆயிரத்து 503 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா…

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை ஞாயிற்றுக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களும் வெளிநாட்டு சுற்றுலா…

ஹோட்டல்கள் முதல் முதல் சுற்றுலாதளங்கள் வரை அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய களஞ்சியமே ‘ட்ரிப் எட்வைசர்’ இணையத்தளமாகும். சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் , பயனாளிகளே தாங்கள் விஜயம்…