வளைகுடா நாடுகளுக்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையே சுமார் 500 ஆண்டுகளாக நட்புறவு இருந்து வருகிறது. மசாலா பொருட்களை வாங்கிச் செல்வதற்காகக் கேரள துறைமுகங்களுக்கு அரபு நாட்டு வர்த்தகர்கள்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் குழுவில் அங்கம் வகித்த மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் பெண்ணான சாரா என அழைக்கப்பட்ட மகேந்திரன் புலஸ்தினி, தப்பிச் சென்றிருப்பதாக தகவல்…
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில், மட்டக்களப்பு வெல்லாவெளி 40ம் கிராமம் வம்மியடி…
வவுனியா நெடுங்கேணி பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட முதியவர் கீழே வீழுந்து காயமடைந்து சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த…
நாட்டில் கொவிட் வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த அச்சம் நிலவுகின்ற நிலையில் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என சுகாதார அதிகாரிகள்…
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தின் தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கையை சேர்ந்த மாணவியின் சகோதரன் ஒருவர் கந்தக்காடு கொரோனா வைத்தியசாலைக்கு பணி நிமிர்த்தம் சென்று…
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து கொண்டு பொதுவெளிக்கு வந்துள்ளார். அமெரிக்க தலைநகரான…
அனைத்து அரசாங்க பாடசாலைகளும் நாளை (13) முதல் எதிர்வரும் 17 ஆம்திகதி வெள்ளிக்கிழமை வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தீவிர அவதானம் செலுத்தியிருந்த நிலையில் தற்போதைய…
யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு கும்பலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. N.D.T என்ற அமைப்பினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழு…
இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக நியுஸ் இன் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது. கரும்புலிகளின் பாணியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள்…
