கொரோனா வைரஸால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 427 அதிகரித்து மொத்தம் 3,405 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் முதன்…
வாழ்வின் மீதிருந்த ஆர்வம் போய்விட்டதாக ஒருமுறை மகாத்மா காந்தி குஜராத் ஆசிரமத்தில் இருந்தபோது அவர் நெருங்கிய நண்பரிடம் கூறினார். 1918ல் ஸ்பானிஷ் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டபோது அவர் கூறிய…
நீங்கள் 20 முதல் 50 வயதிற்குட்பட்டவர் என்பதால் உங்களை வைரஸ் தாக்காது என அலட்சியத்துடன் இருக்கவேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதியவர்கள் கொரோன வைரசினால் அதிகம்…
ஒவ்வொரு நூறு வருடங்களுக்கு ஒருமுறையும் பேரழிவை ஏற்படுத்தும் நோய்கள் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு சான்று பகிரும் வகையில் 1918 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய…
மிக இக்கட்டான தருணத்தில் வணக்கம் சொல்லும் முறைதான் தன்னை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். அண்மையில் அயர்லாந்து பிரதமர் அமெரிக்கா சென்றிருந்தார். வெள்ளை மாளிகையில்…
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக இந்தியத் தலைநகர் புதுடில்லியில் மாட்டின் சிறுநீர் (கோமியம்) அருந்தும் ‘விருந்து’ நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய இந்து மகாசபா…
இலங்கையில் மார்ச் 13 வரை ஐந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்று மாலை நேரம் ஆகும் போது அந்த தொகையானது 10ஆக அதிகரித்துள்ளது என சுகாதார…
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் – பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன என்றும், பின்னர் சகோதரப்படுகொலைகள் மூலமாகவே ஒரே இயக்கம் தலையெடுத்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள், பூர்வீகம் இஸ்லாம் சமயம், சிவதீட்சை பெற்ற மூன்றே மாதங்களில் லிங்காயத் மடாதிபதியாகப் பொறுப்பேற்கிறார், கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர். லிங்காயத் எனப்படும் வீரசைவ…
இந்தியாவின் செம்மொழிகளாக ஆறு மொழிகள் கருதப்படுகின்றன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றவை. எனினும், செம்மொழி அந்தஸ்து பெற்ற…
