காரை 100 மீற்றர் தூரம் இழுத்துச் சென்ற புகையிரதம்: ஒருவர் பலி; இருவருக்கு படுகாயம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த அதிவேக புகையிரதம் கச்சேரியிலிருந்து யாழ்.…
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில், சர்வதேச புகழ் பெற்ற ஒட்டகத் திருவிழா நடந்து வருகிறது. வெளிநாட்டினரை கவரும் வகையில், நடனமாடும் கிராமிய நடனக் கலைஞர்கள்.
திருவனந்தபுரம்: ஆன்லைன் விபச்சாரம் நடத்தி சிக்கியுள்ள கேரளத்து ராகுல் பசுபாலன், தனது விபச்சார நெட்வொர்க் குறித்த பல தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். தனது விபச்சாரப் பெண்கள் பட்டியலில்…
பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை 132 பேர் பலியாவதற்குக் காரணமான தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டிய சூத்திரதாரியான அப்டெல்ஹமீட் அபாயோவுத்தை தேடி பொலிஸார் மாடிக் கட்டடமொன்றில்…
சோட்டா ராஜன் உயிருடன் இருப்பதால் தாவூத்துக்கு நிம்மதி இல்லை. கடந்த பத்து நாட்களில் தாவூத்தின் அண்டர் வேல்ட் பிசினஸ்கள், மும்பை பங்குச்சந்தை நிலவரத்தைப்போல ஆட்டம் காண ஆரம்பித்துள்ளன.…
நம் வரலாற்றைப் பார்த்தோமானால் காலத்தால் அழிக்க முடியாத பழமையான காதல் கதைகள் எண்ணிலடங்கா வகையில் உள்ளது. ஆச்சரியப்படும் வகையில் இவற்றில் பெரிதாக எதுவுமே மாறி விடவில்லை. இந்த…
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு…
போயஸ் கார்டனைப் பொறுத்தவரையில் ஒருவரை ராஜ மரியாதையுடன் ஒரேநாளில் உச்சாணிக் கொம்பில் அமர வைப்பதும், அன்று மாலையே அதிகாரம் பறிக்கப்படுவதும் புதிதல்ல. கார்டனுக்குள் ஒருகாலத்தில் கோலோச்சிய திவாகரன்,…
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தனின் உறவினரும் மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவுமான சதீஸ்குமார் என்பவர் அரச அமைச்சு பதவிகள் அனைத்திலும் இருந்து தூக்கி விசபட்டுள்ளார். இவரை…
பாரீஸ்: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொத்து கொத்தாக கொலை செய்த மியூசிக் ஹாலுக்கு நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்…
