இன்று கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய சுமந்திரனின் கூட்டம் பெரிய சிவன் ஆலயத்தில் மாலை நடந்தது. நிறைந்த கேள்விகளோடு விரைந்து சென்றேன். குறித்த நேரத்திற்கு நிகழ்வு…
இணையச் செய்திகளார்களின் தொல்லை காரணமாக மனஉளைச்சலில் உள்ளதாக புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள 8ஆவது சந்தேகநபர் தெரிவித்துள்ளார். ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று…
ஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால் பைத்தியமாய்த் திரிவார்கள் என்பதும் இயல்புதான். ஆனால் ஆண்களைக் கிறங்கடிக்க…
77 குடும்பங்களை சேர்ந்த 236 பேர் இடம் பெயர்வு மண் சரிவில் இறந்த 7 பேரும் இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள் 1970, 1978 காலப்பகுதியிலும் இப் பிரதேசத்தில்…
யாழ் வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக் கேணியைச் சேர்ந்த இளைஞன் லண்டனில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பிரித்தானியாவின் Ealing மாகாணத்தில் அமைந்துள்ள King George’s Playing Field பகுதியில்…
அவசரமாக பஸ் மற்றும் ரயில்களில் ஏறுகின்றமை , விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வீதியைக் கட த்தல் மற்றும் பயணிக்கின்றமை போன்றன ஆபத்தை விளைவிக்கக் கூடியன. இலங்கையில் நாளாந்தம் இடம்பெறும்…
வரலாற்று சிகப்புமிக்க வல்லிபர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூசை…
‘ சேர்… நான் நடந்ததை சொல்கிறேன். அந்த வீட்டுக்குள் முன் கதவால்தான் சேர்… போனேன். சேயாவை அணைத்துக் கொண்டு வெளியேறினேன். இடைவழியே அவள் விழித்துக் கொண்டாள். அப்போது…
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து விலகிய குடும்பஸ்தர் ஒருவர் கொழும்பிலிருந்து சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது 42 வயதான கச்சாய் தெற்கு கொடிகாமத்தை…
பெங்களூர்: மனைவியின் பிறந்த நாள் தினத்தன்று, அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவர் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்ட சம்பவம்…
