இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கச்சத்தீவு மீட்பு வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரணைகளை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் கோரிக்கை…

குருந்துவத்த பிரதேசத்தில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் சுமார் இருபதாயிரம் ரூபா பெறுமதியான இரண்டு டெனிம் கால்சட்டைகளை திருடிய இளைஞருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஒரு…

வடமாகாண மாவட்டங்களில் இருந்து நாளாந்தம் சேகரிக்கப்படும் 14,000 லீற்றர் திரவப் பால் ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை நிறுத்தி அந்த திரவப் பாலை வடக்கில் பால் தொடர்பான…

வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனும் தங்களது உறவினர்களுடன் இத்தாலியின் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இதன்போது தனது 25 வயது…

வெளிநாட்டுக்கு செல்வோருக்கு போலியான சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நபரொருவர் வைத்திருந்த சாரதி அனுமதிப்பத்திரம் போலியானது என பொலிஸாரினால் கண்டறியப்பட்டு,…

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு சிரிப்பாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளின் குட்டி சேட்டைகள் முதல் அவர்கள் செய்யும் வித்தியாசமான செயல்களும் வைரலாக பரவும். அந்த…

சென்னை நந்தம்பாக்கம் அருகில் உள்ள பரங்கிமலை பகுதியில் 18 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அடையாற்றில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…

தமிழகத்தின் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி நேரடி விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தினத்தந்தி நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது. இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air)…

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (06) அகழ்வு பணிகள் இடம்பெற்றன. இந்நிலையில்…

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரால்…