ஸ்ரீமாவோ தலைமையிலான சுதந்திரக் கட்சியினர், ஐ.தே.கட்சிக்கு ஏட்டிக்குப்போட்டியாக தமிழரசுக் கட்சியை இணைத்துக்கொண்டு தாம் தேசிய ஆட்சி அமைக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். தந்தை செல்வாவின் வீட்டுக்கு ஸ்ரீமாவோவின்…
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமாரின் வாழ்வும் காலமும் இந்த நீண்ட கட்டுரையின் கவனக்குவிப்பாக இருந்துவருகிறது. முதல்…
சத்தியாக்கிரகப்போராட்டம் 1961 1960 ஆம் ஆண்டு (20.7.1960) தேர்தலில் 22 தேர்தல் தொகுதிகளில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தந்தை செல்வாவின்…
புராதன ஹீப்ருவுக்குப் புத்துயிர் அளிக்க பாலஸ்தீன் யூதர்கள் முயற்சி மேற்கொண்டிருந்த பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஐரோப்பாவில் மிக முக்கியமானதொரு சம்பவம் ஆரம்பமானது. மிக முக்கியமானதென்றால், மிக, மிக…
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் தளபதியான கேணல் கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் இருபதாம் நூற்றாண்டின 80 களில் யாழ்ப்பாணத்தின முடிசூடாமன்னனாக கருதப்பட்டார்.…
சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது (1956 ஜூன் 5) பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு, சிங்களம் வாசிக்கவும் தெரியாது, எழுதவும் தெரியாது. சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சி போராடிய…
சமஷ்டி என்றால் என்ன? சமஷ்டி ஆட்சி முறை இன்றைய உலகுக்கு அத்தியாவசியமான ஒரு ஆட்சி முறையாக வளர்ச்சியடைந்து வருவதாக அரசியல் ஞானிகள் கூறிவருகிறார்கள். உலகில் 700 கோடி…
சமஷ்டி என்ற கருத்தை துணிச்சலோடு முன்வைத்தவர் வேறு யாருமல்ல, இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா. அதே பண்டாரநாயக்கா 1956 ஆண்டு தனிச்சிங்களச் சட்டதை கொண்டு வந்தது…
ஸ்பெயினிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்குச் சரியாக ஐந்து ஆண்டுகள் கழித்து, போர்ச்சுகலும் யூதர்களை விரட்டியடிக்க முடிவு செய்தது. அதாவது, கி.பி. 1497-ம் ஆண்டு. இதெல்லாம் பின்னால் மற்ற அனைத்து…
மூன்று வகையான போதனைத் திரட்டுகளை உள்ளடக்கிய திரிபிடகம் [Tripitaka] கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல். இதுவும் மகாவம்சமும் பாளி மொழியில்…