நமது நம்பிக்கை என்ன? அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு பகட்டாகப் பேசப் போவதில்லை. வெளிப்படையாகவும், நேரடியாகவும் நம் கொள்கைகளைப்பற்றி இங்கு ஆலோசிக்கப் போகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை…

• “பிறப்பின் அடிப்படையில் இவ் உலகை ஆளும் தகுதி உள்ளவர்கள் யார்?? •இவ்வுலகம் யாரால்? எப்படி ஆளப்படுகின்றது? உலகம் முழுவதும் நடக்கின்ற போர்கள் யாரால்? ஏன் நடத்தப்படுகின்றன??…

எத்தனையோ தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கலாம். மிக உக்கிரமான, தீவிரமான சம்பவங்கள் நடப்பதற்கு முன்னதாகவோ அல்லது நடந்து முடிந்தவுடனேயோ சம்பந்தமில்லாமல் ஒரு நகைச்சுவைக் காட்சி அவசியம் செருகப்பட்டிருக்கும். ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு…

ஔரங்கசீபின் வாழ்க்கை வரலாறு என்பது அறுபது ஆண்டுக் கால இந்தியாவின் வரலாறும் கூட. 1658இல் தொடங்கி 1707 வரை நீடித்த அவருடைய ஆட்சி, 17ஆம் நூற்றாண்டின் இரண்டாம்…

புராதன ஹீப்ருவுக்குப் புத்துயிர் அளிக்க பாலஸ்தீன் யூதர்கள் முயற்சி மேற்கொண்டிருந்த பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஐரோப்பாவில் மிக முக்கியமானதொரு சம்பவம் ஆரம்பமானது. மிக முக்கியமானதென்றால், மிக, மிக…

இந்த நிகழ்வுப் போக்குகளை ” டொனமூர் அரசியலமைப்பின் கீழ் இனவாத அரசியல் ” என்ற தனது நூலில் ஜேன் றசல் பின்வருமாறு எழுதினார்; “கிறிஸ்தவரான கொழும்பு வழக்கறிஞர்…

” சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் இபோவில் பிறந்தார்…. மலேசியாவில் மிகவும் தூய்மையான நகரம் என்று பெயரெடுத்தது இபோ. அதனால்தான் போலும் செல்வநாயகத்தின் வாழ்வு சமகால அரசியலில்…

அதுக்குப் பிறகு வாகன சாரதிக்குப் போகும் வழியும் தெரிந்திருந்தது. புத்தளம்நோக்கி வாகனம் போய்க்கொண்டிருந்தது. ஈற்றில் புத்தளம் வனாத்துமுல்லையில் தென்னமரங்கள் சோலைபோல் அடர்ந்து வளர்ந்திருந்த மிகப்பெரிய தோட்டத்தனூடாகச் சென்றது.…

1987 ல் இந்திய அமைதிப்படையுடனான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெடித்த பொழுது பிரேமதாசாவின் ஒத்தாசையோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தலைநகரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரோடு…

வரலாற்று வளர்ச்சியில் அதிர்ச்சி காரணி. கடந்த காலத்தை அதிர்ச்சியும் ஆச்சரியமுமில்லாததாகப் பார்ப்பவர்கள் ஆச்சரியங்கள் நிறைந்த எதிர்காலத்தைப் பெறுவார். இலங்கை வரலாற்றில் அதிர்ச்சி ஆத்திரமூட்டல்கள் ஆற்றிய பங்கு…