ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன. ரஷ்யாவின் கொல்லைப்புறத்தை நோக்கி நேட்டோ படைகள் நகர்வதாக ரஷ்யாவும், ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தை நோக்கி ரஷ்யா நகர்வதாகவும் பரஸ்பரம்…

குருந்தூர் மலை முல்லைத்தீவு மாவட்டம், நெடுங்கேணி பிரதேசத்திலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தண்ணிமுறிப்புக் குளத்தின் வடக்குப் பக்கத்தில் குருந்தூர் மலை உள்ளது.…

வடக்கு, கிழக்கு தமிழ் பாரம்பரிய பிரதேசங்களில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான இன்றைய காலகட்டத்தில் பௌத்த அடிப்படை வாதிகள் விகாரைகளை அமைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வேகமாக ஈடுபட்டுவருகின்றனர்.…

ஜனாதிபதி ஜயவர்தன காலத்தில் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தம் தொடர்பாக பல கண்டனங்களும் அதிருப்திகளும் தெரிவிக்கப்பட்டன. கடுமையான எதிர்ப்புக்கள் காட்டப்பட்டபோதும், இந்தியாவின் அழுத்தம் காரணமாக ஒரு…

1974 இற்கு பின்னைய போராட்டங்கள் தமிழ் மக்களை அடக்கியாளும் அராஜக நடவடிக்கைகளை 1970 ஆம் ஆண்டுக்குப்பின் வந்த சிங்கள அரசாங்கங்கள் மிக தீவிரமாக சகல வழிகளிலும் மேற்கொண்டன.…

ஸ்ரீமாவோ தலைமையிலான சுதந்திரக் கட்சியினர், ஐ.தே.கட்சிக்கு ஏட்டிக்குப்போட்டியாக தமிழரசுக் கட்சியை இணைத்துக்கொண்டு தாம் தேசிய ஆட்சி அமைக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். தந்தை செல்வாவின் வீட்டுக்கு ஸ்ரீமாவோவின்…

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமாரின் வாழ்வும் காலமும் இந்த நீண்ட கட்டுரையின் கவனக்குவிப்பாக இருந்துவருகிறது. முதல்…

சத்தியாக்கிரகப்போராட்டம் 1961 1960 ஆம் ஆண்டு (20.7.1960) தேர்தலில் 22 தேர்தல் தொகுதிகளில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தந்தை செல்வாவின்…

புராதன ஹீப்ருவுக்குப் புத்துயிர் அளிக்க பாலஸ்தீன் யூதர்கள் முயற்சி மேற்கொண்டிருந்த பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஐரோப்பாவில் மிக முக்கியமானதொரு சம்பவம் ஆரம்பமானது. மிக முக்கியமானதென்றால், மிக, மிக…

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் தளபதியான கேணல் கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் இருபதாம் நூற்றாண்டின 80 களில் யாழ்ப்பாணத்தின முடிசூடாமன்னனாக கருதப்பட்டார்.…